Friday, April 29, 2011

திமுகவுக்கே வெற்றி! ஜூவி ஜால்ராக்களின் தப்புக்கணக்கு!

இந்தியா டுடேயில் வந்துள்ள கருத்துக்கணிபால் நியாயமே இல்லாமல் முழு அயோக்கியர்களாக செயல்பட்ட அதிமுக ஜால்ராப்பதிவர்கள் எல்லோருக்கும் செம ஆப்பு! பார்ப்பண பண்டாரங்கள் பொய்யை மையமாக வைத்து நடத்தும் சூனியர் விகடனை முழுநேரமாக காப்பி பேஸ்ட் பண்ணி ஓட்டியே பொய் பொய்யா எழுதிய பதிவர்கள் முகத்தில் அறைவதுபோல வந்து இருக்கு இந்தியா டுடேயின் கருத்துக்கணிப்பு!

ஜூனியர் விகடனை நம்பிய அதிமுக ஜால்ராப் பதிவர்கள் மற்றும் சோ ராமசாமி மற்றும் ரஜினியின் கணக்கு எல்லாமே தப்பு கணக்காகி நிற்கிறது, பாவம்!!


இந்தப் பதிவை தோண்டி எடுக்க உதவி செய்த விஜெஆர் பதிவுக்கு நன்றி!


இங்கே இருக்கு இந்தியா டுடே காப்பி பேஸ்ட் ஆர்ட்டிக்கிள்!


Headlines Today-ORG: Karunanidhi gains, Jaya slips in post-poll survey

Will it be Amma or Kalaignar? It's exactly 15 days to judgment day, but Headlines Today-ORG post-poll survey points the Tamil Nadu election could go either way.

The range of seats both DMK and AIADMK are projected to get in the survey indicates that there has been a significant change in the position where Jayalalithaa seemed almost certain to win the poll battle. Karunanidhi's party seems to have gained a lot of lost ground in the last 15 days of campaigning.

According to the projections, DMK and its partners are likely to win 115-130 seats, while AIADMK+ are likely to manage just 105-120. That might be a loss of 33 to 48 seats for the DMK, but it would just be enough to hold on to power. And despite the likelihood of Jaya's camp bagging 36 to 51 seats extra, Amma may not take the oath of office come the ides of May.

Interestingly, the DMK seems to have recovered lost territory in the last leg of the battle. The survey threw up some interesting statistics. During the Opinion Poll, 45 % amongst the rural voters intended voting for the DMK+. But after the elections, 50% have indicated they have voted for the DMK +, and 48 % for the AIADMK +.

For years large subaltern support base formed the DMK's backbone. Its loss was seen as the party's Achilles heel. But a 5% shift in trend in rural Tamil Nadu in the last three weeks could turn this election on its head.

In terms of vote share, there's a 3% swing in DMK's favour as compared to the 2006 Assembly elections. The party is expected to get 48% votes in 2011.

The swing, as per the projections, will be 7% for the AIADMK and its allies. But, at 47% that will still be 1% short of DMK's share.



நன்றி: இந்தியா டுடே!

திமுக கூட்டணி தோற்றால் வடிவேலு நடிப்புத்தொழில் அம்புட்டுத்தான்!?

நடிகர் வடிவேலு, நடிப்பில் சிகரம்தான்! அவரோட பாடி லாங்வேஜ், காமெடி எல்லாமே ஒரிஜினல் மற்றும் உலகத்தரம் வாய்ந்தது. தமிழ்ல்ல இப்படி ஒரு நடிகர் கெடச்சது நம்ம எல்லாம் செய்த புண்ணியம்னுகூட சொல்லலாம். ஆனால் இன்னைக்கு வடிவேலு அரசியலில் கொஞ்சம் அதிகமாமே இறங்கி இவரோட நடிப்புத் தொழில் சூதாட்டமாகி, வடிவேலுவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கிறது.

என்னதான் திறமை இருந்தாலும், சினிமாவில் எல்லா ஹீரோக்களும் சேர்ந்து இவரை ஒதுக்கினால் இவர் நிலைமை பரிதாபம்தான். வடிவேலுவை, அஜீத், விஜய்காந்த், கமல் எல்லாம் ஏற்கனவே கழட்டிவிட்டுட்டாங்க! விஜய்யும், ரஜினியும் மற்றும் பலரும் இனிமேல் கழட்டிவிட்டுடுவாங்க போல இருக்கு.

ரஜினியின் ராணாவில் வடிவேலு செய்ய வேண்டிய பகுதியை கஞ்சா கருப்புக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் மற்றும் பலரும் இவரை கழட்டிவிட்டால் இவர் முழுநேர அரசியல்வாதி ஆக வேண்டியதுதான்.

இன்றைய நிலையில் திமுக கூட்டணி ஜெயித்து ஆட்சியமைக்க வேண்டியது கலைஞரைவிட வடிவேலுக்குத்தான் மிகவும் இன்றியமையாததாகும். திமுக தோற்று ஆத்தா அமோக வெற்றியடைந்தால் வடிவேலு சினிமா பொழைப்புக்கு சங்கு ஊதிவிடுவார்கள் போல இருக்கு!

வடிவேலு என்ற கலைஞனை நாம் இழக்கக்கூடாது! அதுக்காகவாவது திமுக கூட்டணி வெல்லட்டும்!


Thursday, April 28, 2011

கனிமொழி! அரசியலில் ஆணென்ன பெண் என்ன?

பெண் நாட்டை ஆளனும்! ஆண் வீட்டை ஆளனும்னு நம்ம விஜயசாந்தி மன்னன்ல ஒரு "காண்செப்ட்" சொல்லுவாரு! ஒருவேளை பெண் நாட்டை ஆண்டால் எல்லாப் பிரச்சினையும் போய்விடுமா? அப்படி ஆண்டால் நாம் "சூப்பர் பவர்" ஆயிடுவோமா? இருந்தாலும் இருக்கும்னு நெஜம்மாவே நெனச்சதுண்டு!

ஆனால் நம்ம ஊர்ல அரசியலில் பெண்கள் இறங்குவது மிக மிக சொற்பம்தான். பெண்கள் கைகளில் முழுமையாக இந்த நாட்டைக்கொடுத்தால் என்ன? பெண்கள் எல்லாவகையிலும் ஆண்களைவிட நியாயமானவர்களாக, நல்ல அரசியல்வாதியாக, ஊழல் செய்யாமல் இருப்பாங்களே னு ஒரு வித்தியாசமான கோணத்தில் பார்த்தால்..

* இந்திரா காந்தி,

* ஜெயலலிதா,

* கனி மொழினு எல்லாருமே கடைசியில் ஊழல் பெருச்சாலிகள்னு தான் ஆகுது.

* இந்திராகாந்தி, தந்தை நேருவால் அரசியலுக்கு வந்தார். அரசியலுக்கு வந்ததும் எந்த ஆண் அரசியல்வாதிக்கும் எந்தவையிலும் இவர் குறைவாக நடக்கவில்லை! ஊழலா இருக்கட்டும், அராஜகமாக இருக்கட்டும்!

* ஆத்தா ஜெயா, தந்தை எம் ஜி ஆர் அவர்களால் (தன்னை பெறாத தந்தைனு சொல்லியிருக்காரா?) அரசியலுக்கு வந்தார். 1991 ல தமிழ்நாட்டில் ராஜிவ் பேரைச் சொல்லி அமோக வெற்றியடைந்தார். ஆனால் தான் எந்த அரசியல்வாதிக்கு குறைந்தவள் இல்லைனு கல்யாணம் கருமாதினு நடத்தி ஊழல் பெருச்சாலியாகித்தான் நின்றார்

* இன்னைக்கு யக்கா கனிமொழி! கலைஞரின் மகள்! தமிழ்ப் பற்று ஜாஸ்தி இவருக்கு! தமிழர்களைப்பற்றி ரொம்ப உருகுபவர் அது இதுனு சொன்னாங்க! சரி இவராவது இதுபோல் ஊழல் அது இது மாட்டாமல் இருப்பாரா?னு பார்த்தால் இப்போ 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்ல மாட்டிக்கிட்டார்!

ஒருவகையில் பெண்கள் இதையெல்லாம் நெனச்சு பெருமைப்படலாம்! ஆணுக்குப் பெண் குறைந்தவர் இல்லை, சமம்னு னு எல்லாவகையிலும் காட்டனும் இல்லையா? பெண்ணியவாதிகள் எல்லாம் இந்த பெண்புலிகளை நெனச்சுப் பெருமைப்படனும்! ஆணாவது பெண்ணாவது அரசியல்லு வந்துட்டா எல்லாம் ஒரே எழவுதான்! அரசியல் என்ன கற்புல இருந்து கரப்ஸன் வரை இதே நெலைதான் போல! இல்லையா?


Wednesday, April 27, 2011

ஒபாமா அமெரிக்கரா? ஒரிஜினல் பிறப்பு சான்றிதழை பாருங்கள்!

அமெரிக்காவில் ப்ரசிடெண்ட் ஆகனும்னா நீங்க அமெரிக்க சிட்டிசனாக இருந்தால் மட்டும் பத்தாது. நீங்க அமெரிக்காவில் பிறந்து இருக்கனும். இன்றைய அமெரிக்க பிரசிடெண்ட் ஒபாமா அமெரிக்காவில்தான் பிறந்தாரா? அதற்கு என்ன ஆதாரம் இருக்குனு ஆளாளுக்கு பிரச்சினையை கிளப்பினார்கள். கடைசியில் வெள்ளை மாளிகை ஒபாமாவின் பிறவிச்சான்றிதழை வெளியிட்டுவிட்டார்கள். பார்த்துக்கொள்ளுங்க!

Monday, April 25, 2011

சாய்பாபா ஒரு பிறவி மனநோயாளி!

சாதனையாளர்கள் சச்சின் டெண்டுல்கர்ல இருந்து ஐஸ்வர்யா ராய் பச்சன் வரை தன்னை சாய்பாபா பக்தர்னு சொல்லிக்கிறாங்க! அரசியல்வாதிகள்ல நாத்திகர் ஐயா கருணாநிதியிலிருந்து ஆத்தா ஜெயா வரை சாய்பாபாவை மதிப்பதாகத்தான் இன்னைக்கும் காட்டிக்கிறாங்க! பெரிய பெரிய அரசியல்வாதிகள், பணக்காரர்கள், நடிகைகள், வெளிநாட்டவர் என்று கோடிக்கணக்கான பக்தர்கள் இவருக்கு! எனக்குத் தெரிய பெரிய பெரிய பேராசிரியர்களும் சாய்பாபா படத்தை தங்கள் கார்களில் ஒட்டி வைத்து பார்த்து இருக்கேன்! அதனால் என்ன? நம்ம இவரை உயர்ந்தவரா மதிக்கனுமா? இவருடைய அந்த "கரிஷ்மா"வுக்காக இவரை வணங்கனுமா?

பல ஆயிரக்கணக்கான கோடிகள் சாய்பாபாவிடம் கொண்டுவந்து குவிக்கப்பட்டது! ஒரு பக்தர் ஏன் இவருக்கு தன் சொத்தை எழுதிக்கொடுக்கிறான்? ஏன் இவரை கடவுளா வணங்கினான் ? அடிப்படைக் காரணம்? தனக்கு உதவி செய்த "கடவுள்" இவர் என்கிற சுயநலம்! தன் பிரச்சினைகளுக்கு தீர்வு வாங்கிக்கொடுத்தவர் என்கிற சுயநலம்! தன் மனநிலையை சரிசெய்தவர் என்கிற சுயநலம்! தன் துன்பபத்தை போக்கியவர் என்கிற சுயநலம்! சாய்பாபா பக்தர்கள் எல்லாமே வடிகட்டின சுயநலவாதிகள்! தன்னம்பிக்கை இல்லாத கோழைகள்! ஒருவருக்கு மைக்கேல் ஜாக்ஸன், மைக்கேல் ஜார்டன், ரஜினிகாந்த், கமலஹாசன் பிடிப்பதற்கும், சாய்பாபா பிடிப்பதற்கும் நெறைய வித்தியாசம் இருக்கு! விசிறிகள் சுயநலவாதிகள் அல்ல! பக்தர்கள்? தன் பிரச்சினைக்கு தீர்வு கொடுப்பதால்தான் இவர்கள் சாய்பாபாவை கடவுளாக்கினார்கள்!

சாய்பாபா பக்தருக்கெல்லாம் அவர் போய்விட்டதால் இப்போ பரிதாபப்படனுமா? ஏன்? தன்னம்பிக்கை இல்லாத முட்டாள்கள் இல்லையா இவர்கள்? இந்த மாதிரி முட்டாள்களாலேதானே இந்த ஆளைப்போல நித்திபோல பல காவிச்சாமியார்களை நாம் கடவுளாக்கிக் கட்டி அழுகிறோம்? செத்ததுக்கப்புறமும் கோயில் கட்டி கும்பிடுவார்கள் இந்த மடஜென்மங்கள்! இதுகள் இனிமேலாவது திருந்தி வாழட்டுமே? போய் ஒப்பாரி வைக்க சாய்பாபா இல்லைனு இனிமேலாவது மூளைக்கு வேலை கொடுத்து தன் பிரச்சினையை தானே தீர்த்துக்கட்டுமே?

மூளை இருந்தால் கொஞ்சம் யோசிங்க!

சாய்பாபானா யாருங்க?

அவருக்கு என்ன தேவைப்பட்டது?

இந்த ஆளு ஏன் இப்படி மக்களை கவர்ந்து, தன்னைக் கடவுளாக்கிக்கொண்டார்?

ஏன் பொய்களை அடிப்படையாக வைத்து எல்லோரையும் கவர்ந்து அவர்களிடம் பெற்ற பொருள்களை உலகுக்குக்கொடுத்து தன்னைக் கடவுளாக ஆக்கிக்கொண்டார்? அவர்களிடம் பணமோ பொருளோ வாங்காமல் இந்த உதவியை செய்து இருக்கலாமே? இவருக்கு மனசாட்சி இல்லையா? எதுக்கு பொய் சொல்லனும்? எதுக்கு அதை இதை செய்து ஏமாத்தனும்? இவர் எதுக்கு தன்னை மற்றவர்களைவிட உயர்ந்தவனாக காட்டிக்கனும்? எதுக்கு தன்னை அவதாரம், தன்னைக் கடவுள்னு சொல்லிக்கிட்டு அலையனும்? எதுக்கு நான் செத்துப்போன சாய்பாபாவுடைய அவதாரம். நான் இன்னைக்குத்தான் இந்த உலகைவிட்டுப் போவேன் என்று பிதற்றனும்?

சாதாரண மனிதன்னா குறையுள்ளவன்! எல்லா மனிதர்களையும்தான் சொல்றேன்! பிறந்ததிலிருந்து சாகிறவரை தவறு செய்பவந்தான் மனிதன். இதிலே யாருக்கும் சந்தேகம் எதுவும் இருக்கா? மனிதனுக்கு தேவை இருக்கு! உணவு வேணும், செக்ஸ் வேணும், புகழ் வேணும்! அதெப்படி தேவைகள் இல்லாமல் தவறு செய்யாமல் மனிதன் வாழமுடியும்? முடியவே முடியாது!

ஆனால் இந்த சாய்பாபா போல் கடவுளாக தன்னை காட்டிக்கொள்ளும் ஆட்கள்? இவர்கள் தவறே செய்யமாட்டார்கள்! என் பார்வையில் தான் தவறே செய்யாதவன்னு ஒருவன் தன்னைக் காட்டிக்கொண்டால் அவனுக்கு மனசாட்சி கெடையாது! அவன் நிச்சயம் ஒரு மனநோயாளிதான்! என்னைப் பொறுத்தவரையில் சத்ய சாய்பாபா ஒரு பிறவி மனநோயாளி! தன்னை எல்லோரும் உயர்வாக நினைக்கனும், தன்னை மதிக்கனும் என்கிற மனநோய் இருந்தது இவருக்கு! மற்றபடி தன்னை கடவுள், தெய்வம், மயிறு மட்டைனு சொல்லிக்கொண்டு திரிந்தால் அப்படி சொல்லிக்கொண்டு திரிகிறவன் மனநோயாளிதான். சாய்பாபா ஒரு வகை, அதாவது, தன்னை உலகிலேயே உயர்ந்தவனாக காட்டிக்கொள்ளும் மனநோய் அவருக்கு! அவரோட பக்தர்கள் இன்னொருவகையான மனநோயாளிகள்!


இறந்த சத்யசாய்பாபா வயதில் ஏன் குழப்பம்?

இவர் நவம்பர் 23, 1926 ல பிறந்ததாகத்தான் எல்லாரும் சொல்றாங்க. இறந்தது ஏப்ரல் 24, 2011. இந்தக்கணக்குப்படிப் பார்த்தால் அவர் வயது 84 தான். ஆனால் ஹிந்து முதல்க்கொண்டு பல பத்திரிக்கைகள் இவர் வயதை 86 என்றும், 85 என்றும் போட்டு குழப்புகிறார்கள்!

* Hindu holy man Sathya Sai Baba dies at 86

* Sathya Sai Baba: Hindu Guru Dead at 84

* Hindu Holy Man Sathya Sai Baba Dies by The Associated Press

Hindu guru Sathya Sai Baba, worshipped as a god by millions of followers worldwide, died Sunday morning in a hospital near his southern Indian ashram. He was 86.

* Hindu holy man Sathya Sai Baba dies at 86

பிறப்பு இறப்பு போன்ற தேதிகள் மிகவும் முக்கியமான ஒண்ணு. எம் ஜி ஆர் உண்மையான வயசு என்னனு ஆளாளுக்கு ஒண்ண சொல்றாங்க. இப்போ நம்ம "இறந்த கடவுள்" சாய்பாபா வயதிலும் குழப்பம்!


Friday, April 22, 2011

மஹிந்தா ராஜபக்சேக்கு மரண அடி! கொண்டாடுவோம்!



மஹிந்தா ராஜபக்சேவை டைம் டாப் 100 ல ஒரு சாதனையாளராக தேர்ந்தெடுத்தபோது, தமிழ்மக்களின் ரத்தமெல்லாம் கொதித்தது! எவ்வளவு நம் பதிவர்கள் போராடியும் ஒண்ணும் செய்யமுடியவில்லை! தமிழ் மக்கள் சிந்திய கண்ணீர் வீண் போகவில்லை! பொய் பித்தலாட்டம் செய்ததை அறிந்ததும் ராஜபக்சேயை டாப் 100 லிருந்து தூக்கி குப்பைக்கூடையில் எறிந்துவிட்டது டைம் பத்திரிக்கை!

----------------------

இன்னொரு டிப்டாப்ஸ் என்கிற ப்ளாக்ல இருந்து காப்பி- பேஸ்ட் செய்தது!

The world reputed Time magazine has removed Sri Lanka's anti democratic President Mahinda Rajapaksa’s name from the world’s most influential leaders list after it found serious malpractices in voting M. Rajapaksa as one of the most influential world leaders.

The Sri Lanka government media and other websites recently boasted about the President’s continuous rise from 28th place to fourth place in the reputed magazine’s annual poll on world’s top leaders.

But according to an investigation done by the Time magazine has found that Sri Lankan government has paid millions of dollars to a public relations company to generate bogus votes for Anti Democratic Rajapaksa who is very popular for election malpracties. (Paid LTTE Terrorist in 2005 to win against Ranil, 2010 election against SF too was won with a so called computer ' jilmart" )

It has then removed Mahinda Rajapaksa’s name from the list.Political analysts say it shows that Anti Democratic Rajapaksa, having successfully fooled Sri Lankan voting public at the presidential and general elections, has once again failed to fool the international community. Good Work by Times !

Here is the Final 100 that will be published in Times Magazine (Click Read More)


* Wael Ghonim
* Joseph Stiglitz
* Reed Hastings
* Amy Poehler
* Geoffrey Canada
* Mark Zuckerberg
* Peter Vesterbacka
* Angela Merkel
* Julian Assange
* Ron Bruder
* Lamido Sanusi
* Colin Firth
* Amy Chua
* Joe Biden
* Jennifer Egan
* Kim Clijsters
* Ahmed Shuja Pasha
* Aung San Suu Kyi
* Cory Booker
* Gabrielle Giffords
* Katsunobu Sakurai
* Michelle Obama
* Paul Ryan
* Ai Weiwei
* Rob Bell
* Fathi Terbil
* Dilma Rousseff
* Tom Ford
* Liang Guanglie
* Sue Savage-Rumbaugh
* Takeshi Kanno
* Nicolas Sarkozy
* Michele Bachmann
* Saad Mohseni
* Chris Christie
* Matthew Weiner
* Lisa Jackson
* Jean-Claude Trichet
* Justin Bieber
* Prince William and Kate Middleton
* Joe Scarborough
* Blake Lively
* Hillary Clinton
* Muqtada al-Sadr
* Anwar al-Awlaki
* Kim Jong Un
* Saif al-Islam Gaddafi
* Hassan Nasrallah
* Nathan Wolfe
* Oprah Winfrey
* Sergio Marchionne
* Mahendra Singh Dhoni
* Felisa Wolfe-Simon
* Esther Duflo
* Rain
* Larry Page
* Mia Wasikowska
* David Cameron
* John Lasseter
* Maria Bashir
* Mukesh Ambani
* Chris Colfer
* Major General Margaret Woodward
* Bruno Mars
* David and Charles Koch
* Hung Huang
* General David Petraeus
* Matt Damon and Gary White
* Cecile Richards
* George R.R. Martin
* Marine Le Pen
* Grant Achatz
* Feisal Abdul Rauf
* El Général
* Jamie Dimon
* Heidi Murkoff
* Sting
* Jonathan Franzen
* V.S. Ramachandran
* Michelle Rhee
* Mark Wahlberg
* Rebecca Eaton
* Xi Jinping
* Kathy Giusti
* Arianna Huffington
* Barack Obama
* Lionel Messi
* Azim Premji
* Aruna Roy
* Ray Chambers
* Scott Rudin
* John Boehner
* Derrick Rossi
* Hu Shuli
* Benjamin Netanyahu
* Ayman Mohyeldin
* Charles Chao
* Bineta Diop
* Dharma Master Cheng Yen
* Patti Smith


------------------------------

இது உண்மைக்கும், தமிழ் மக்களின் கண்ணிருக்கும் கிடைத்த நியாயமான வெற்றி!

ஆடுவோமே பள்ளு பாடுவோமே!
ஒழிந்தான் ராஜபக்சே என்று!

Thursday, April 21, 2011

சாய்பாபா தன் 96 வயதில்தானே இறப்பார்?!


சாய்பாபாவின் உடல்நிலை ரொம்ப மோசமாக இருப்பதாக சொல்றாங்க! ப்ளட் ப்ரஸர் ரொம்ப குறைவாக இருக்கிறதாம். அதனால அவர் இதயம் ரொம்ப பலவீனமாக இருப்பதாகவும், மற்றபடி உயிர்வாழ்த்தேவையான் எல்லா முக்கிய உறுப்புகளும் பலஹீனமாக உள்ளதாக சொல்றாங்க. அவர் மேலே பக்தியினால் சொல்லல மனிதாபிமானத்துடன் சொல்றேன், "விரைவில் குணமடையட்டும் அவர்" என்று.

சாய்பாபா பத்திப் படிக்கும்போது, அவர் தன்னை ஷ்ரிடி சாய்பாபா அவதாரம் என்றும் தான் "தன் 96 வயதில்தான் இவ்வுலகைவிட்டுப் போவேன்"னு அவரே சொல்லியுள்ளதாக படிச்சேன்.

* I thought this guy is amazing and so determined!!

How the heck one can predict his own death?! This guy must be something if not God, that is what I thought about Saibaba. I know, several cheap human beings who cant even keep their fucking words. Whatever they said yesterday, they would not remember today! They want you to FORGET whatever they said too! Then only you can become nice person according to their logic! That is what human beings are. Of course they come up with lots of excuses!

ஆனால் சாய்பாபா? தான் எப்போ இறப்பேன் என்றே சொல்கிறார்!!! அதுக்கப்புறம் நான் படித்த அந்த ஆர்ட்டிகிளை தேடி எடுக்க முடியவில்லை! ஒருவேளை நான் ஏதோ தவறாக நெனச்சுட்டேனானு சந்தேகம் வந்தது.

நம்ம ஆட்கள் (பார்ப்பன பண்டார மீடியாக்கள்) இந்த நிலையில் இதுபோல் இவர் சொன்னதப்பற்றி ஒழுங்கா எழுந்தமாட்டாங்கனு தெரியும்.

எதார்த்தமா இன்னைக்கு வாஷிங்டன் போஸ்ட் தளத்தில் ஒரு ஆர்ட்டிகிள் இவரைப்பற்றி வந்து இருக்கு. அதில் நான் படித்த விசயம், அதாவது 96 வயதில்தான் நான் மறைவேன் என்று இவர் சொன்ன விசயம் போட்டிருந்தது. அதை நிச்சயம் சேகரித்து வைக்கனும் இல்லையா???

Sai Baba ‘godman’ in critical condition: How will he be remembered?


Guru and “godman” Sathya Sai Baba is in critical condition.

Doctors say they are making last-ditch efforts to save the 84-year-old spiritual leader, who is suffering from a heart problem.

Meanwhile, prominent devotees urged people not to believe “rumors” about Sai Baba’s health and said he will recover from his illness and live till the 96 years of age he predicted he would.

Wildly popular but equally divisive, Sai Baba claims to be the reincarnation of the great spiritual guru Sai Baba of Shirdi, who died in 1918 and is worshipped as a saint by Hindus, Muslims, and Christians to this day.

Sai Baba’s skeptics, however, point to charges and accusations leveled at Sai Baba of fraud, sexual abuse, and murder.

The living Sai Baba, easily recognizable with his orange gown, rounded face, and shock of frizzy hair, has followers that number between 20 million and 50 million worldwide. He presides over the largest ashram in the world with 50,000 visitors each day, where he holds “darshan,” or “a visit with God,” at the ashram twice daily. His devotees call him a “godman” and the “Second Coming of Christ” and believe he can make objects materialize and perform other miracles.

His skeptics say he uses sleight of hand tricks to make objects materialize. However, that’s the least of the crimes Sai Baba of which he has been accused.

The U.S. State Department earlier issued a warning against possible pedophilic activities by Sai Baba toward young male devotees. Critics also make mention of Sai Baba’s incredible wealth of more than $9 billion.

If Sai Baba dies, many wonder what the response will be in India, and internationally, and if the reaction of his followers or his critics will speak louder.

It is unlikely followers will question why Sai Baba died at 84 instead of 96, as Indian gurus are seldom questioned by devotees after their death.

Instead, Sai Baba’s followers will likely remember his teachings, the educational institutions and hospitals he founded, his charitable works around the world, and the miracles he performed.

Many followers are already tweeting their concern:

But one Indian blogger wrote that he wonders if anyone will care at all. “He is not the only Dharam Guru left on Earth especially in India. He is not the only person who claims to be God’s incarnation,” he writes.

Sai Baba, though, predicted his influence would continue even after his death::

My glory will go on increasing day by day. It will never diminish even a bit if they were to publicize their false allegations in the whole world in bold letters. Some devotees seem to be perturbed over these false statements. They are not true devotees at all. Having known the mighty power of Sai, why should they be afraid of the “cawing of crows?”


Sai Baba is an unknown figure to many Americans but has pockets of followers around the country.

If you are familiar with Sai Baba, do you believe he is a great spiritual teacher, or a fraud?

By Elizabeth Flock | 12:38 PM ET, 04/21/2011

--------------------------------------

இப்போது அவருக்கு 84 வயது என்கிறார்கள். ஒருவேளை குணமாகி வந்து 96 வயதுவரை இவர் வாழலாம்தான்! அப்படி ஒருவேளை இவர் தான் சொன்னதுபோலவே வாழ்ந்துவிட்டால், இவரை நிச்சயம் மிகப்பெரிய கடவுளாக்கிவிடுவார்கள். குணமாகி வந்து அவர் சொன்னதுபோல் வாழ்வாரா 96 வயதுவரை???

ஒருவேளை அதற்குமுன்பே இவர் மறைந்துவிட்டாலும் இவர் பகதர்கள் இவரைக் கடவுளாகத்தான் வழிபடுவார்கள். ஆனால் பலர் இதைச் சொல்லி (தான் 96 வயதில்தான் இவ்வுலகைவிட்டுப் போவேன் என்று சொன்னதை) பலவிதமாக விமர்சிப்பார்கள். பார்க்கலாம் என்ன நடக்குதுனு! தான் எப்போது இறப்பேன் என்று இவர் சொல்லாமல் இருந்து இருக்கலாம்னுதான் எனக்குத் தோனுது! :(


ரஷ்யாவில் இறந்த வேற்று கிரகத்தவர்! பொய் வீடியோ?


வேற்று கிரகத்தவர் இறந்த உடல் ஒன்றை கண்டுபிடித்ததாக ரஷ்யாவிலிருந்து வெளிவந்த ஒரு வீடியோவை உலகமெல்லாம் பார்வையிட்டுள்ளது. இந்த வீடியோவில் தோன்றும் வேற்றுகிரகத்தவர் என்பது உண்மையா இல்லை எல்லாம் ஜோடிக்கப்பட்டதா என்கிற விவாதம் நடக்கிறது.

சி என் என் ல இந்த விடியோவை பார்க்கலாம்!


இதை பொய் என்று எம் எஸ் என் பி சி யில் ஒருவர் சொல்லியுள்ள காரணங்களையும் நீங்கள் இங்கே பார்க்கலாம்!

சரி இது உண்மையா இல்லை பொய்யா?

இது விவாதிக்கப்படுகிறது! பலர் பலவிதமாக சொன்னாலும் நான் இதை பொய் என்றுதான் நம்புறேன்! :)


Wednesday, April 20, 2011

ஐயோ! தமிழ் பதிவுலகம் ஜோஸியர்களின் மடமாகிறது!

தமிழனுக்கு உள்ள ஒரே பெருமை என்னனா தமிழன் எதை அவனிடம் சொன்னாலும் தலையை ஆட்டமாட்டான். உண்மையா இருந்தாலும் ஜோடிச்ச உண்மையா இருந்தாலும் எதைச் சொன்னாலும் வாதம், சர்ச்சை இல்லைனா விதண்டாவாதம் பண்ணுவான் தமிழன். இல்லைனா கூந்தல்ல மணம் இருக்கானு ஆராச்சி பண்ணி இருப்பானா? இதுதான் தமிழனுக்குள்ள தனித்துவம்! அதனால்தான் தமிழன் "பகுத்தறிவுவாதி"னு தன்னை பெருமையாகச் சொல்லிக்கொள்கிறான். "ஏன் எதற்கு எப்படி" என்கிற சிந்தனைகளை வளர்ப்பதால்தான் தந்தை பெரியார் போல சிந்தனையாளர்கள் தமிழ்நாட்டில் மட்டும் உருவானார்கள்!

ஜோசியம்கிறது என்னங்க? அதை நம்புவறன் யாரு? ஜோஸியம் சொல்லி பொழைப்பு நடத்துறவன் யாரு? அதில் லாஜிக் ஏது? ஜோஸியத்தில் எதையாவது ஏன் எதற்குனு கொடஞ்சு கொடஞ்சு கேள்வி கேக்க முடியுமா? ஜோசியம் என்பது விஞ்ஞானம் அல்லது அறிவியல் அல்லனு நான்தான் எல்லாருக்கும் சொல்லனுமா என்ன? உலகிலேயே சாமியாரை கட்டிக்கொண்டு அழுவதுபோல் ஜோசியத்தை கட்டிக்கொண்டு அழுபவனுகள் இந்தியர்கள் மட்டுமே!

சரி, படிப்பறிவு இல்லாதவன் சுய சிந்தனை இல்லாதவந்தான் ஜோசியத்தை நம்புவான். அதுபோல் நெறைய முட்டாத்தமிழர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இருந்துட்டுப் போகட்டும்!

ஆனால் இப்போ சிந்தனையைத்தூண்டும் கருத்துக்களைப் பரிமாற வேண்டிய ஒரு இடமான தமிழ்ப் பதிவுலகே ஒரே ஜோசியமயமாகிக் கொண்டு போகுது! போற போக்கபார்த்தால் பதிவுலகம் முழுவதும் பிரபல ஜோசியக்காரனுக எதையாவது ராகு, கேது னு எதாவது சனியனை எழுதி ஒப்பேத்துற இடமாகிப்போயிடும் போல! அப்புறம் ஏன் பதிவுலகம் "டல்" அடிக்காது??

தமிழ்மணத்தில் முகப்பில் இருந்து சினிமா பதிவுகளைத் தனியாக பிரிச்சோம்! ஈழம் சமமந்தப்பட்டப் பதிவுகளை தனியாக பிரித்தோம்! இந்த வீணாப்போன ஜோசியப்பதிவுகளையும் பிரிச்சு ஜோசியக்காரர்களையும், ஜோஸியத்தை நம்புகிறவர்களையும் தனியா ஒரு பக்கம் அனுப்பினால் என்ன? ஏன் சொல்றேன்னா போற போக்கப்பார்த்தால் இந்த பதிவுலகில் பிரபல ஜோசியக்காரங்க பதிவெழுதி எழவைக்கூட்டுற அக்கப்போர் தாங்கமுடியாது போல!

ஒலகநாயகன் ரசிகர்களின் ஒப்பாரி!


40 வயதுக்குமேல் உள்ள Hotties யார் யாருனு ஒரு லிஸ்ட் கொடுத்து இருக்காங்க (msn.com)! யாரு லிஸ்ட் பண்ணினாங்கனு தெரியலை, நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியும் அந்த லிஸ்ட்ல இருக்காரு!! மற்றபடி நம்ம சீயான் விக்ரம் அந்த லிஸ்டில் இருக்காரு. நாகார்ஜுனாவும் இருக்காரு! வேற எல்லாமே வடக்கத்திய நடிகர்கள் மற்றும் பெரும்புள்ளிகள்தாம்!

ஆனால் ஒலக நாயகன் கமல அந்த லிஸ்டில் காணவில்லை!! கமல் ரசிகர்கள் எல்லாம் தோண்டித்தோண்டி எடுத்தாலும் கமல் இல்லைனதும் கண்டமேணிக்கு கமெண்ட்ஸ் ல திட்டி இருக்குக இந்த கமலுரசிகர்கள் எல்லாம்!

இங்கே போயி பாருங்க நம்ம கமலு ரசிகர்களின் ஒப்பாரியை! இதென்னவோ வட இந்தியர்களின் திட்டமிட்ட சதி மாதிரித்தான் இருக்கு! :)

Tuesday, April 19, 2011

குரங்காட்டி சசிகலாவால் அதிமுக தோல்வி- சு சுவாமி!

நம்ம சுப்பிரமணிய சுவாமி ஹார்வேட்ல போயி படிச்சுட்டு வந்து இந்தியாவில் அரசியல்வாதியா ஓட்டுவது நாமெல்லாம் செய்த புண்ணியம்தான் போங்கோ! எந்த ஊழலா இருக்கட்டும் அதை தோண்டி எடுத்த பெருமை இவரைத்தான் சாரும். என்னடா இந்த ஒரு மாதம் தேர்தல் ரிசல்ட் இல்லாமல் போர் அடிக்கும் என்று நாம் நெனச்சுக்கொண்டிருந்தோம், ஆனா அண்ணா ஆரம்பிச்சுட்டார்!

* அதிமுக எம் எல் எ சீட்க்கு ஒவ்வொண்ணுக்கும் கோடிக்கணக்கில் வசூல் செய்து சீட் கொடுத்ததாக சொல்கிறார். ஆமா ஆத்தாதான் லஞ்சம் ஊழல்னா என்னனு தெரியதவரே.. இதெல்லாம் எப்படி? அதனால் சசிகலாதான் குரங்காட்டி வேலை செய்து வசூல் செய்ததாக சொல்கிறார்!

இதெல்லாம் உண்மையா? அதிமுக இப்படியெல்லாம் செய்யுமா? ஜெயா மற்றும் சசிகலா எல்லாரும் கைசுத்தம் உள்ளவங்களாச்சே? திமுக மட்டுட்ம்தானே ஊழல் கட்சி???

ஆனால் ஆமாம் உண்மைதான் என்கிறார் நண்பர் ஒருவர்! கடந்த சட்டமன்றதேர்தலில் ஒரு கனிசமான தொகை எல்லா எம் எல் எ சீட் வாங்கியவர்களிடமும் வசூலிக்கப்பட்டதாக ஒருவர் சொல்லி நான் கேள்விப்பட்டேன். இந்த முறை எல்லாரும் திருந்திட்டதாக நான் நெனச்சேன். ஆனா யாரோ சீட் கெடைக்காத திராவிடக்கண்மணி போய் சு சாமிட்ட ஒப்பாரி வச்சிருக்கான் போல!

ஆமா இப்படி கோடிக்கணக்காக கொடுத்த காசை எப்படி வசூல் பண்ணுவது? எம் எல் எ வுக்குத்தான் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறாங்க இல்லையா?
தோத்துப் போயிட்டா? கஷ்டம்தான்!

சு சுவாமி என்ன நெனைக்கிறார்னா, இப்படி "குரங்காட்டி வேலை" சசிகலா செய்ததால் அதிமுக தோல்வியடையும்னு நம்புறார்!

* அப்புறம் சு சுவாமி நம்ம கேப்பிட்டனை பத்தி...

குடிகாரன் விஜய்காந்துமேலே நம்பிக்கை வைத்து மக்கள் ஓட்டுப்போடவில்லைனு சொல்றார் சு சுவாமி!


அம்மாடி!!! இவரென்னவோ அதுக்குள்ள அதிமுக கூட்டணி தோத்துட்டதுபோல சொல்றாரு!

கழக கண்மணிகளே எதையும் நம்பாதீங்கப்பூ!


Friday, April 15, 2011

75 விழுக்காடு வாக்குப்பதிவு! யாருக்கு வெற்றி! பார்ப்பன அனாலிஸிஸ்!

ஒரு விசயத்தை நியாயமான முறைல "அனலைஸ்" பண்ணனும்! அப்படி பண்ணத் தெரியலைனா சும்மா மூடிக்கிட்டு இருக்கனும்! நானும் "அனலைஸ்" பண்ணுறேன்னு எதையாவது உனக்கு சாதகமா பேசுறது "பார்ப்பனத்தனம்"! அதைத்தான் இந்த 75% வாக்குப்பதிவை ஹிந்துப் பத்திரிக்கையில் இந்த வெங்கட்டரமணன் செய்துள்ளார்!

ஹிந்து பத்திரிக்கை, அதிமுக கூட்டணியை ஆதரிப்பது எல்லோருக்குமே அழகா தெளிவாகத் தெரியும். 75% மேலே தமிழ் நாட்டில் ஓட்டுக்கள் விழுந்து இருப்பதை அனலைஸ் பண்ணும் இந்த வெங்கட்ட ரமணனோட முயற்சி என்னனா, 75% வாக்குப் பதிவால தமிழ்நாட்டு மக்கள் அதிருப்தியை காட்டுவதாகக் கதைவிட்டு அதிமுக கூட்டணி செவிக்கும்னு சொல்லனும்!

சப்போஸ், நாளைக்கு திமுக கூட்டணி செவிச்சால்? அதை மட்டும் காசு கொடுத்து செவிச்சதா சொல்லுவானுக!

ஹிந்துவில் வெங்கட்ரமணன் கீழே ஒரு "டேட்டா" கொடுத்து இருக்காரு பாருங்க!



1984 லயே நின்னுட்டாரு! ஏன்? அதுக்குக்கு கீழே போனா பிரச்சினைபோல. அதான் அதோட நின்னுபுட்டாரு!

சரி இதிலிருந்து அதிமுக கூட்டணி செயிக்கும்னு இந்த வெங்காயம் சொல்றதுக்கு உள்ள காரணங்கள்! (சும்மா சொல்றதை சொல்லிட்டு ஒரு கேள்விக்குறியும் போட்டுக்குவானுக!) ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் நடக்கும்போது மக்கள் அதிக வாக்குப் பதிவு செஞ்சாங்களாம்!

Does the significantly large voter turnout in 2011 hold any implications for the outcome? The provisional polling figure of over 75 per cent in Wednesday's election is the highest since 1967, when the Congress was knocked down by the DMK to set off an unbroken era of regional party rule in Tamil Nadu since then. Does this mean, as in 1967, any voter anger is at work against the government of the day?

The Opposition camp led by the AIADMK would certainly like to believe so, and the party is already anticipating a landslide in its favour.


* 1967 வைப் பத்திப் பேசனும்னா ஏன் 1967ல இருந்து 2011 வரை வாக்குப்பதிவு விழுக்காடுகள் கொடுக்கவில்லை! அப்படி கொடுக்காத பட்சத்தில் எதுக்கு 1967 க்கு எதுக்கு தாவுற!!

* 1980, 1977 வாக்குப்பதிவு டேட்டா கொடுக்கப்படவில்லை! 1977 ல் என்னனு பார்த்தால் "Polling for the election was held on 10 June 1977. Turnout among the voters was 61.58 %." 1977 ல ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது!! 62% ஒண்ணும் அதிகமான வாக்குப் பதிவு இல்லை! அப்போ மக்கள் ஒண்ணும் எழுச்சியடையவில்லையா?! இருந்தும் ஆட்சி மாற்றம் நடந்து இருக்கு!

* 1984 ல ஆட்சி மாற்றம் நடக்கவில்லை! இருந்தும் மக்கள் அதிக வாக்குப்பதிவு செஞ்சிருக்காங்க (73%)! எழுச்சி அடைந்தும் ஆளுங்கட்சிதான் ஆட்சியைப் பிடிச்சது!

* மேலும் மேலே உள்ள "டேட்டா"ப்படி பார்த்தால் ஜெயா VS மு.க போட்டினு வரும்போது 67% மேலே ஓட்டுப்பதிவு நடந்த (அதாவது அதிக அளவில்) ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சியை பிடிச்சு இருக்கு! அப்போ இந்த முறையும் (2011) திமுக ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்லலாம்! அது ஏன் உன் கண்களுக்குத் தெரியலை?!


என்ன ஒரு கேவலமான அனாலிஸில் வெங்கட்ட ரமணா!!! இந்தமாதிரி கேணத்தனமான வாக்குப் பதிவை வச்சு "அனலைஸ்" பண்ணுறதுக்கு சும்மா "ஆத்தா வாழ்க"னு ஒரு ஆர்ட்டிக்கிள் போட்டு இருக்கலாம்!

Bottomline: This Venkatramanan's analysis of "high poll turn out" favors AIADMK alliance theory is nothing but BULLSHIT! The whole article and his speculations are nothing but garbage!


ஆத்தா அமோக வெற்றி பெறுவார்! பெற்றதும்..

நம்ம பதிவப் படிச்சுத்தானோ என்னவோ ரோசமா அதிமுக அமோக வெற்றி பெறும் என்று செயலலிதா சொல்லிவிட்டார்கள். மக்கள் மனதைப் புரிந்துகொண்ட ஒரே தலைவி இவருதான்! அம்மா சொன்ன "landslide" வெற்றினா என்னனு எல்லாத்தமிழர்களுக்கு புரியாது. ஆத்தாக்கு தமிழ் வராது இல்லையா? காண்வெண்ட்ல படிச்சு கிழிச்சவரு! சரி, லாண்டுஸ்லைடு அப்படினா என்னனு பார்த்தால்,

a. An overwhelming majority of votes for a political party or candidate.

b.
An election that sweeps a party or candidate into office.

சரி, வெற்றி பெறட்டும்! பெற்றதும் நடக்கப்போறது என்ன?

* ஊழல்னா தமிழ் நாட்டிலே என்னனு தெரியாத அளவுக்கு ஆயிப்போயிடும்! அன்னா ஹாசரே எல்லாம் எல்லாரும் மறந்து ஆத்தா ஹாசரே தான் பாப்புளர் ஆவாங்க! யாரு சொன்னா? பதிவுழக திராவிட கண்மணிகள்தான்!

* அதிமுக தேமுதிக எம் எல் ஏ க்களெல்லாம் கடவுளாகிவிடுவாங்க. லஞ்சமாவது ஊழலாவது? சாண்ஸே இல்லை!

* சங்கராமன் ஆவி சாந்தியடையும்! அதாவது சங்கராமனை கொலை செய்த, கொலை செய்யத் தூண்டிய ஆட்களுக்கு சிறை தண்டனை உறுதி! குற்றவாளி காஞ்சி சங்கராச்சாரயாரா இருந்தா என்ன? கடவுளா இருந்தா என்ன? ஆத்தா தண்டனை வாங்கி கொடுத்துப் புடுவாங்க!

* விஜய் படம் எல்லாம் பிச்சுக்கிட்டு 1000 நாட்கள் ஓடும்! ஆமா 1000 நாட்கள்!

* விலைவாசி? தமிழ்நாட்டின் பொற்காலம்ங்க! அரிசியோட சேர்த்து பருப்பு, எண்ணை எல்லாமே கிலோ 10 ரூபாய்க்கு கம்மியாத்தான் இருக்கும்!

என்னவோ ஒருவழியா தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் பொறந்துருச்சு! அமெரிக்காவில் அகதியா இருக்க நம்மல மாதிரி அல்லக்கைகள் எல்லாம் தமிழ்நாட்டில் செட்டில் ஆகிப்புடலாம் போங்கோ!


Thursday, April 14, 2011

இன்னும் ஒழுங்கா ஓட்டுப்போடத் தெரியாத ரஜினி!

எதையும் வெளிப்படையாக பேசும் ரஜினிக்கு ஓட்டு வெளிப்படையா போடக்கூடாதுனு தெரியாதா? என்னமோ எலக்சன் கமிஷனர் பிரவீன் குமார் ஒரே கிழியாக் கிழிக்கிறாருனு சொன்னாங்க. நம்ம ரசினி யாருக்கு ஓட்டுப்போட்டாருனு உலகத்துக்கே தெரியும் போல இருக்கு! இவருக்கு மீடியாவை அகற்றி யாருக்கும் தெரியாமல் ஓட்டுப்போட முடியாதா? இல்லை எலக்ஷன் கமிஷன் மீடியாவை அகற்றக்கூடாதா?

ரஜினி, அதிமுக ஆட்சிக்கு வந்து சோ ராமசாமியும், ஆத்தாவும்தான் காப்பாத்தனும்னு நெனைக்கிறது தப்பில்லை! அதிமுக வை சேர்ந்த வளர்மதிக்கு ஓட்டுப்போடுவது அவர் உரிமைதான், அதை ஊருக்கெல்லாம் தெரியிற மாதிரி அவர் போட்டது கண்டனத்துக்குரிய ஒண்ணு!

சட்டமன்ற தேர்தல் முடிவு எப்படி வேணா வரட்டும். ஆனால் அடுத்த தேர்தலுக்கு முன்னால தன்னுடைய ஓட்டை எப்படி காண்ஃபிடென்ஸியலா போடனும்னு ரஜினி கத்துக்கிறது நல்லது! இல்லைனா சிறுவர்கள்கூட ரஜினியை வச்சு காமெடி பண்ணுவாங்க!

IMHO, Whatever he did (revealing to media on purpose or by not being careful) is Rajni's mistake only! He should grow up and learn how to vote confidentially!

Yeah, I am a Rajni fan. SO WHAT?

ஆபாசப் படம் பார்த்தாரா வித்யாபாலன்?!

எம்பதுகளிலே சில்க் ஸ்மிதானு ஒரு கவர்ச்சி நடிகை இருந்தது எல்லாருக்கும் தெரியும். மறைந்துவிட்ட இந்த நடிகை, கமல், ரஜினி படங்களில் எல்லாம் நெறையா நடிச்சு இருக்காரு. பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை ல கூட ஒரு வித்தியாசமான ரோல் பண்ணியிருப்பார்.

பல படங்களில் நடிச்சு "கவர்ச்சிக் கன்னி" யாக இருந்த இவர், திடீர்னு ஒரு நாள் போயி சேர்ந்துட்டார். தற்கொலைனு சொல்லப்பட்டது! கொலையாக்கூட இருக்கலாம்னு பேசப்பட்டது. இதெல்லாம் ஒண்ணும் சினிஃபீல்ட்ல் ல புதுசு கெடையாது! அதாவது குணச்சித்ர நடிகை ஊர்வசி ஷோபாவும் அப்படித்தான் இறந்தார். பாக்யராஜ் முதல் மனைவி ப்ரவீனாவும் குறைந்த வயதில் போய் சேர்ந்தார். கோழிகூவுது விஜி, சிம்ரன் தங்கை, லக்ஷ்மி ஸ்ரீ இப்படி பலர் இறந்துபோயிருக்காங்க!

எனக்கு என்ன புரியலைனா என்ன திடீர்னு இந்த ஒரு நடிகையை மட்டும் ஒரே அக்கறையோட இவர் வாழ்க்கையை படம் பிடிக்கிறாங்களாம்? சில்க் ஸ்மிதாவை மட்டும் ஏன்?? இவருக்கு மட்டும் கேட்பார் யாரும் இல்லையா? நிச்சயம் அப்படித்தான் இருக்கனும், பாவம்!

இப்போ புதுசா கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா போர்னோக்ராஃபியிலே இறங்கியதாக இன்னைக்கு சொல்றாங்க! சரி அப்படியே இருந்துட்டுப்போகுட்டும்! ஏன் இதுபோல் பல நடிகைகள் விபச்சாரத்தில் இறங்கியதாக நாம் படிக்கலையா என்ன? படங்களுடன் லெனின்னு ஒரு ஆளு நெறையப்பேரு படங்களைப் போடலையா? அவங்க வாழ்க்கையை எல்லாம் படம் பிடிக்காமல் ஏன் இறந்துபோன சில்க் ஸ்மிதாவை மட்டும் தோண்டி எடுக்கிறாங்கனு தெரியலை!

சரி வித்யா பாலன்ங்கிற இவருக்கு என்னப்பா வேணும்??

, ஒரு ஆபாசப் படம் நீ ஹீரோயினா நடிக்கிறயா? அதென்ன பேரு "dirty picture"? பண்ணிட்டுப் போ! அதுக்காக ஆபாசப்படம் நீ பார்க்க வேண்டிய நிர்பந்தம் வருதா? அதனாலதான் பார்த்தியா? என்ன படம் அது? Caligula (1979)? ரிவியூ படிச்சா இது படு மட்டமான படம்தான்னு தோனுது!

இவரு என்ன படம் பார்த்தாருனு பார்த்த்தை ஊரறிய எதுக்கு சொல்லனும்னு தெரியலை?? மேலும் என்னத்துக்கு ஒரு பரிதாபமா செத்த நடிகையைப் போயி "போர்ன் நடிகை"னு எதுக்கெடுத்தாலும் அந்த நடிகையைச் சொல்லிக்கிட்டே திரிகிறார் இந்த வித்யா பாலன்?

All I can see is, Vidya Balan seems like needs lots of attention. So, she claims that she watched porn and that porn is "guy thing" and all these bullshit!




இவரு பார்த்த படம் ஒரிஜினல் வேர்ஷன் எப்படினு கேட்டால் அது படு மட்டமான படம்தான்.

இந்த ப்பட்த்துக்கும் சில்க் ஸ்மிதாவுக்கும் என்ன சம்மந்தம்?

What do you really want, Vdiya Balan?

The whole world should watch your butt and appreciate it? Show it in that movie (dirty picture)!

Look at you! You look worse than silk smitha in the following poses!







Why do you use silk smitha for that? Why are you using a DEAD PERSON now for your thirst for watching porn and to get some filthy PUBLICIT
Y? Shame on you!


Wednesday, April 13, 2011

"தேசத்துரோகி விஜய்காந்த்?!"

அரசியலைப் பொறுத்தவரையில் முந்தாநாளு பெய்த மழையில் நேத்து மொளச்ச காளான் விஜய்காந்து! அதனால்தானோ என்னவோ இந்தாளு விஜய்காந்துக்கு, காங்ரஸ்க்கு எதிரா பேசுவதற்கும் நாட்டிற்கு எதிரா பேசுறதுக்கும் வித்தியாசமும் தெரியலை, ஒரு மண்ணும் தெரியலை! காமெடியன் வடிவேலு, என்னதான் அளவுக்கு அதிகமாப் பேசினாலும் விஜய்காந்தளவுக்கு உளறவில்லை!

தேசியக்கொடியும் காங்கிரஸ் கொடியும் ஒரே மாதிரியே இருப்பதால் காங்கிரஸை விமர்சிக்கிறாப்பில நாட்டைப் பற்றி மட்டமா விமர்சிச்சுப் பேசி உளறி வாங்கிக் கட்டி இருக்கிறாரு கேப்பிட்டனு.

டி எஸ் ராஜன் னு ஒருத்தர் அஷோக் நகர்ல இருந்து இவருக்கு ஒரு பிரச்சினையை கிளப்பியுள்ளார்!

Notice to Vijayakant on remark against Army!

The Madras High Court on Tuesday ordered notice to Desiya Murpokku Dravida Kazhagam (DMDK) leader Vijayakant on a petition seeking an enquiry into his remark during a press interview at Villupuram on March 24 and to withdraw the registration of his party under the Representation of People Act.

The First Bench, comprising Chief Justice M.Y. Eqbal and Justice T.S. Sivagnanam, said that the notice would be returnable in four weeks.

In his petition, T.S. Rajan of Ashok Nagar here, quoting a report in a Tamil daily, stated that Mr.Vijayakant, in response to a question “as to what his strategy in the election was, replied implying that even the Indian Army did not have a strategy when it fought the Kargil war and other wars with Pakistan.”

Thus, he cast aspersions on the armed forces. He committed offences punishable under the IPC. These were serious allegations and could not be ignored as pointless rhetoric from a politician.

He had failed to uphold the country's sovereignty, unity and integrity. Thus, his party had deprived itself of the qualification to function as a registered political outfit.


மண்வாசனை படத்தில் ஒரு ஜோக் வரும்! விணு சக்ரவர்த்தி தேசியக்கொடிக்கு பதிலா காங்கிரஸ் கொடிய அந்த பள்ளிக்கூடத்தில் பறக்க விடச்சொல்லுவது போல! விஜய்காந்து மாதிரி ஆளுக்கு அந்த ஜோக் கூட புரிஞ்சு இருக்காது!

இந்த நோட்டிஸுக்கு எவனாவது வழக்கறிஞரிடம் கலந்து பேசி ஒழுங்கா பதில் சொன்னா நல்லது. வேட்பாளரை அடிச்சத ஜஸ்டிஃபை பண்ணின மாதிரி," நான் அப்படித்தான் பேசுவேன் அது இதுனு" னு ஏதாவது உளறாமல் இருந்தால் பெரிய விசயம்தான் போங்கோ!


Tuesday, April 12, 2011

அதிமுக கூட்டணிக்கு கோயிந்தா கோயிந்தா!!

அதிமுக கூட்டணி வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இல்லாமல் பேயறைந்த மாதிரி இருக்கு!நக்கீரன் கருத்துக்கணிப்புத்தான் காரணமா? இல்லைனா என்ன எழவுனு தெரியலை!ஒரு வேளை உண்மையான நிலவரம் தெரிந்து இருக்காங்களா??

பதிவுலகில் இந்த முறை திமுக கூட்டணி ரொம்பவே அடக்கி வாசிக்கிறது. ஆனால் ஆத்தாகூட்டணிக்கு ஓட்டுக்கேட்டு நெறையப்பேரு அலையிறாங்க. இருந்தும் இவங்களுக்கு வெற்றியில் நம்பிக்கை இல்லை, பாவம்!

பத்திரிக்கைகள்னு எடுத்துக்கொண்டால் ஹிந்து, விகடன், குமுதம், துக்குளக்கு, தினமலர், தினமணி எல்லாமே அதிமுக வுக்கு முழு ஆதரவு கொடுத்தும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை இந்த ஊது ஊதியும், தேர்தல் கமிஷன் நல்ல முறையில் பணம் கொடுத்து ஓட்டுவாங்கிவிடாமல் அதை கண்ட்ரோல் பண்ணியும், அதிமுக் கூட்டணிக்கு வெற்றியில் நம்பிக்கை இல்லாமல் இருக்க காரணம் என்ன?!

* வைகோவுக்கு செய்த துரோகத்தால், ம தி மு க தொண்டர்கள் பழிவாங்கிவிடுவார்கள்னு பயமா?

* ஒருவேளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாங்கிய மரண அடி இன்னும் மறக்கலையா? அதுதான் இதற்கு காரணமா?

* இல்லை கிராமத்து மக்கள் / ஏழைகள் எல்லாம் கலைஞர் திட்டத்தில் அதிக நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று நெனைக்கிறாங்களா? ஆமா, கிராம ஓட்டுக்கள் வாங்கித்தான் எம் ஜி ஆர் ஜெயிச்சாரு. இன்னைக்கு அது அ தி மு க வை விட்டுப் போனதால் இவர்களுக்கு நம்பிக்கை இல்லையா?

* இல்லைனா வடிவேலு மற்றும் குஷ்புவுக்கு வந்த கூட்டத்தால், கூட்டத்துக்கு வந்தவுங்க எல்லாம் ஓட்டுப்போட்டிருவாங்களானு பயந்து போயிருக்காங்களா?

* இல்லைனா விஜய்காந்து செய்த அரசியல் கூத்தா?

எது எப்படியோ, திமுக கூட்டணிக்கு உள்ள அந்த நம்பிக்கை அதிமுக கூட்டணிக்கு இன்றுவரை இல்லை!

அதிமுக கண்மணிகளே!

கோயிந்தாவாக போயிடுமோனு பயப்படாமல் நாங்க தான் 160 ம் செவிக்கப் போறோம்! விசயகாந்து 41 ஒண்ணும் ஜெவிச்சி, நாங்கதான் ஆளப்போறோம் னு சும்மா சொல்லுங்கப்பா!

காசா பணமா? ஏன் இந்தத் தயக்கம்?!


Monday, April 11, 2011

விஜய் ரசிகர்மன்றம் கலைப்பு! விஜய் பேனர்கள் எரிப்பு!

இன்னைக்கு உள்ள அரசியல் சூழலில் கடவுளே நமக்கெதுக்குப்பா வம்பு னு ஒதுங்கிப் போயிடுவாரு. ஆனால் இந்த விஜயோட அப்பா எஸ் எ சந்திரசேகரா மட்டும் நான் என் மகனை அரசியலில் இறக்கி ஒரு கை பார்க்காமல் விடமட்டேன் னு நொழஞ்சி, விஜய்க்கு ஏற்கனவே சரிந்துகொண்டிருக்கும் மார்க்கட்டை இன்னும் கொஞ்சம் சரிச்சு இருக்காரு!

இவரு பிரச்சாரத்தால் அ தி மு க கூட்டணிக்கு ஒரு நாலு ஆயிரம் ஓட்டு கொறைந்து விழுந்திருக்குமே ஒழிய கூட விழுந்திருக்காது னு எல்லாரும் நம்புறாங்க!

ஆமா நம்ம விஜய் ஏன் இந்தமுறை இப்படி களத்தில் எறங்கலை?

வேலாயுதம் தயாரிப்பாள ஆஸ்கர் ரவிச்சந்திரன் மற்றும் இவரை வச்சு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள்தான் இதுக்கு காரணம்னு சொல்றாங்க. ஆஸ்கர் ரவிச்சந்திரன், "உங்கள நம்பி நெறையா பணம் போட்டு வேலாயுதம் எடுத்து இருக்கேன். நீங்க ஏதாவது அரசியலில் எறங்கினால் எனக்கு பலகோடிகள் நஷ்டமாகிவிடும், யோசிச்சுக்கோங்க" னு தெளிவாகச் சொல்லி நிறுத்திவிட்டாராம்.

விஜய் மக்கள் இயக்கத்தலைவர் விலக்கப்பட்டது, திமுக ஆதரவுனு சொன்னது எல்லாம் பழைய கதை.

இப்போ புதுக்கதை என்னனா...

கோவையில் விஜய் ரசிகர் மன்றம் ஒன்று கலைக்கப்பட்டு, கலைத்த அதன் உறுப்பினர்கள், திமுகவில் இணைந்துள்ளராம்.

கோவை தொண்டாம் புதூரில் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் சுமார் இருநூறு பேர், விஜய் மன்றத்தை கலைத்து விட்டு, அவர்கள் அனைவரும் திமுகவில் இணைந்துவிட்டார்களாம்.

தன் இதய தெய்வமாக இருந்த விஜய் உருவம் பதித்த பேனர்களை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினாங்களாம்.

எனக்கு என்ன புரியலைனா, சரி, காசு கொடுத்து இவங்களை (இந்த ரசிகர் பெருமக்களை) விலைக்கு வாங்கியதாகவே வச்சுக்குவோம். காசுக்காக தன் தலைவனை தூக்கி எறியும் ரசிகனை நம்ம பாராட்டலாமா? இல்லை கேவலமா நெனைக்கனுமா? அது பெரிய விவாதத்துக்குரியதுதான்! :)

Friday, April 8, 2011

விஜய்காந்துக்கு டெபாஸிட் போகுமா!!?

"விஜயகாந்த் டெபாசிட் வாங்கக் கூடாது" என்று ரிஷிவந்தியம் தொகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியிருக்கார்.

இன்னைக்கு நிலைமையில் விஜய்காந்து எவ்வளவு தூரம் மக்களை கவர்ந்து இருக்கிறார் என்று தெரியவில்லை! இன்றைய அதிமுக-தேமுதிக வுக்கு பெரிய பலம்னா அது திமுகவை/ கருணாநிதியை பிடிக்காதவர்கள் என்பதுதான்.மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழல்!

விஜய்காந்தை எதிர்த்து நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரா என்னனு தெரியலை.

இங்கு, 30 சதவீதம் வன்னியர், 24 சதவீதம் ஆதிதிராவிடர்,
13 சதவீதம், முதலியார், 12 சதவீதம், கோனார், 7 சதவீதம், நாயுடு, 5 சதவீதம், முஸ்லிம், 3 சதவீதம், கிறிஸ்துவர்கள், 2 சதவீதம், செட்டியார், 4 சதவீதம், இதர பிரிவினரும் உள்ளனர்.

வன்னியர்கள் அதிகமாக இருப்பதால்தானோ என்னவோ, பா ம க தலைவர் ராமதாஸ், "என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன் எதிரணி வேட்பாளர் டெபாசிட் வாங்க கூடாது" என்று சொல்லியிருக்கிறார்.

எல்லாத்தொகுதிகளிலும் திமுகதான் பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதாக சொல்லப்படுகிறது. அதிமுக/தேமுதிக தொண்டர்களெல்லாம் அதுபோல் எதுவும் செய்வதில்லையா? இல்லை ஓரளவுக்கு பணம் செலவழிப்பார்களா?

நம்ம விஜய்காந்து எப்படி? தான் வெற்றியடைய பணத்தை செலவழிக்கிறாரா? இல்லை, இவர் மொகத்துக்கே ஓட்டு விழுந்திடுமா?

வன்னியர் சமூகம் அதிகமாக உள்ள இந்த தொகுதியில் மக்கள் சாதி அடிப்படையில் ஓட்டுப்போட்டால், விஜய்காந்த் கதி அதோகதிதான்! ஒருவேளை காங்கிரஸ் மேலே மக்களுக்கு வெறுப்பு இருந்தா?

அதோடு விஜய்காந்து நெறையா காசு கொடுத்து (செலவுசெய்து) ஓட்டு வாங்கினால் உண்டு! விஜய்காந்து அப்படியெல்லாம் செய்யமாட்டாரா?

இந்தத்தொகுதியில் சீமான் உதவியும், விஜய்காந்துக்கு கிடைக்கும் இல்லையா?


Thursday, April 7, 2011

கே ஆர் பி செந்தில் என்கிற குஞ்சாமணியோட பயோடேட்டா..

* ஆமா அதே கே ஆர் பி செந்தில்தான்! போடுங்கம்மா ஓட்டு ரெட்டை எலையப்பாத்துனு ஆத்தாவுக்கு ஓட்டுச் சேர்ந்த்துக்கிட்டு பதிவுலகில் கூவிக்கிட்டு இருப்பாரே? அவருதான்!

* பதிவுலகில் தன் சாதியை பெருமையாச் சொன்ன பெரிய அகம்படிய வீரர் இவரு! ஆமா அவருதான் பெருமையா பீத்திக்கிட்டாரு! இல்லைனா எனக்கெப்படித் தெரியும் இவரு சாதி???

* என்ன அது? ஆமா, கள்ளர், மறவர் கனத்ததோர் அகம்படியார் தெரியாதா உங்களுக்கு? அதாவது தா கிருட்டிணன், எம் எஸ் கே சத்தியேந்திரன், பவானி ராஜேந்திரன் போன்றோர் வகையாராவை சேர்ந்த முக்குலத்தோர் இவர்!

* ஆமா, ரொம்பப் பெரிய பெரிய பெரியாரிஸ்டுதான்! பெரியாரிஸ்ட்னா என்னன்னு தெரியாமலே தன்னை ஒரு பெரியாரிஸ்டுனு சொல்லிக்கிட்டு திரிவாரு. இவரை மாதிரி பெரியாரிஸ்டுகள் நிச்சயம் வருசத்துக்கு ஒரு ரெண்டுமூனு கோயிலுக்காவது போயிட்டு மொட்டைக்கிட்டை போட்டுட்டு கமுக்கமா வந்திருவாங்க! கேட்டா அப்பத்தா சொல்லுச்சு, தாத்தா போவச்சொன்னாரு, ஆட்டுக்குட்டிக்கு காய்ச்சல்னு சின்னம்மா நேர்ந்துக்கிட்டாங்கலாம்னு ஏதாவது சாக்கு சொல்றது ! இவரு மாதிரி பெரியாரிஸ்டை நம்ம பார்க்கலையா என்ன?

* இவருக்கு பாப்பாத்தி செயா னா ஒரு தனி மரியாதைதான் போங்கோ! யாரையாவது சாக்கு சொல்லிட்டு செயாவை தலையில் தூக்கி வச்சுக்கிட்டு "ரெட்டை எலை"க்கு ஓட்டுப்போடச்சொல்லி காவடி ஆடுவாரு இவரு! கேட்டால் ஊழல்னு சொல்லுவாரு! மனசாட்சி அது இதுனு சொல்லிக் காமடி பண்ணுவாரு. ஆத்தாவுக்கு ஊழல்னா என்னனு தெரியாது பாருங்க!

* சமீபத்தில் இவரு, காங்கிரஸைச் சாக்குச் சொல்லி பாப்பாத்தி ஜெயாவுக்கு இல்லை ரெட்டை எலைக்கு தேர்தல் பிரச்சாரம் பண்ணுறாரு! சரி அது அவரு உரிமை! அதோட நிக்க வேண்டியதுதானே? பெரிய இவரு மாதிரி ஆத்தாவுக்கு ஜால்ரா அடிக்காதவனை, எலைக்கு ஓட்டுப்போடாதவனை எல்லாம் குஞ்சாமணி, மயிறுனு னு என்னத்தக்கு விமர்சிக்கனும்னு தெரியலை?

* சாருவுக்கு அடுத்து சோ ராமசாமி இவரை துக்ளக்ல பயோடேட்டா எழுத கூப்பிட்டால் ஒடனே போயிடுவாரு! பெரியாரிஸ்ட்டுதான்! அதனாலென்ன? பார்ப்பணர்கள் மேலே அத்தனை மரியாதை இவருக்கு! இல்லைனா ஏன் ஆத்தாவை கொலதெய்வமா நெனைக்கிறாரு இவரு?

* தெரியாமல்தான் கேக்கிறேன்...இங்கே நடக்கிறது சட்டமன்ற தேர்தல்! போட்டி கருணாநிதிக்கும், ஆத்தா ஜெயாவுக்கும்தான் . இவருக்கு உண்மையிலேயே பாப்பனர்கள் ஆண்டால்தான் பிடிக்கும்னா பச்சையா ஆத்தாவையே இவரு பதிவில் தலையில் தூக்கி வச்சு வச்சு காவடி ஆடட்டும்! ஆத்தாவுக்கு ஆயில் அடிக்கிறதுக்காக என்னத்துக்கு எதுக்கெடுத்தாலும் காங்கிரஸைச் சொல்லி பொழைப்பை ஓட்டுறாருனு தெரியலை?

*
காங்கிரஸ் 63 சீட்டையும் ஜெயிச்சாலும் தமிழ்நாட்டில் ஒண்ணும் புடுங்க முடியாதுனு தெரியாதா எங்களுக்கு?

* ஏன்ப்பா செந்திலு, தந்தை பெரியார் இருந்தால், நீர் பெரியாரிஸ்டுனு சொல்லிக்கிட்டு பாப்பாத்திக்கு கொடிபிடிக்கிறேன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவாரு தெரியுமா?

கேட்டா வேற ஆள் யாரும் இல்லையாம்.. செயா போய் சேர்ந்துட்டா என்ன செய்வாருனு தெரியலை!

ஊருக்கெல்லாம் பயோடேட்டா எழுதுற இந்த குஞ்சாமணி பயோடேட்டா இதுதான்!

அதை எழுத வேண்டிய அவசியம்? தேவையில்லாமல் கண்டவனையும் (அதிமுகவுக்கு கொடிபிடிக்காதவனை எல்லாம்) குஞ்சாமணினு எழுதுறது. இவருக்கு மட்டும்தான் எழுதத்தெரியுமா என்ன?


பிராமணப்பெண் கருப்பரை விரும்புகிறாளா? (18+) கடலைகார்னர் 70

கடலைகார்னர் -69 இங்கே!

"பிருந்தாவை எங்கே, கண்ணன்?"

"ஏதோ குக் பண்ணூறாள், ஆண்ட்டி. நீங்க எப்படி இருக்கீங்க, ஆண்ட்டி?"

"நான் நல்லாதான் இருக்கேன்!"

"ஏன் ஒரு மாதிரியா பயந்து பயந்து பேசுறீங்க?"

"இல்லையே"

" பிருந்தா எதுவும் என்னைப்பத்தி ரொம்ப மோசமா சொன்னாளா?"

"மோசமாவா?!"

"நெஜம்மா ஒண்ணுமே சொல்லலையா?"

"உங்களைப் பத்தி நல்லாத்தான் சொன்னா.."

"நல்லா என்ன சொன்னாள்?"

"நீங்க ரொம்ப ஜெண்டில்மேன், அவளுக்கு நெறையா உதவி செய்வீங்க, அப்படி இப்படினு ரொம்ப உங்களைப்பத்தி உயர்வாச் சொன்னாள்"

"எல்லாம் பொய்!"

"ஏன் நீங்க ஜெண்டில்மேன் இல்லையா?'

"தெரியலையே ஆண்ட்டி.. எனிவே, உங்க பொண்ணு கம்ப்யூட்டரில் ஏதோ பிரச்சினையாம். அதை ரிப்பேர் பண்ணத்தான் நான் இப்போ வந்தேன்."

"நான் என்ன நீங்க எதுக்கு வந்தீங்கனா கேட்டேன்?"

"இல்ல..நீங்க கேக்கலைதான். ஏதோ மனசுக்குள்ளே, உங்க மனநாக்கில் "இவன் எதுக்கு இங்கே இருக்கான்?"னு யோசிச்சுக்கிட்டே பேசின மாதிரி இருந்துச்சு!"

"மனநாக்கா? அப்படினா?"

"இந்த நாக்கு மனசுக்குள்ளேயே பேசுமாம்."

"எங்க கத்தீங்க இந்த வார்த்தையை?'

"எங்கேயோ படிச்சது ஆண்ட்டி. எல்லாமே எங்கேயோ படிச்சதுதானே?"

"அப்படியா?"

"ஆமா."

"கண்ணன்! ஆமா, நீங்க என்ன பெரிய மைண்ட் ரீடரா?"

"ஏன் உங்க மைண்டை கரெக்ட்டா ரீட் பண்ணிட்டனா, ஆண்ட்டி?"

"நான் அப்படியா சொன்னேன்?"

"ஒரு சில நேரம் ஒரு சிலர் மைண்டை என்னால ரீட் பண்ண முடியும்! அதான் கேட்டேன். சரி பிருந்தா வந்துட்டாள். பிருந்தாட்ட கொடுக்கிறேன் ஆண்ட்டி. பேசுங்க!"

"தேங்க்ஸ் கண்ணன்."

--------------------------

"இந்தா பிருந்த்! நான் உன் கம்ப்யூட்டரை என்னனு பார்க்கிறேன்."

"சரி, கண்ணன்."

"என்னடி பிருந்தா, ஃபோன் எடுக்கக்கூட முடியாதா? ரொம்ப பிஸியா இருக்கியா?"

"இல்லம்மா, கொஞ்சம் குக் பண்ணிண்டு இருந்தேன்."

"கண்ணன் என்ன பண்ணுறாரு?"

"அவரு எங்க கம்பெணிலதான் வேலை பண்ணிண்டு இருக்றாரு."

"கொழுப்பா? இங்கே என்ன செய்றாருனு கேட்டேன்."

"என் கம்ப்யூட்டரில் ஏதோ ஸ்பைவேர் வந்துருச்சு, அதை ரிமூவ் பண்ண ஹெல்ப் பண்ண வந்திருக்காரு."

"வைரஸா?"

"வைரஸ் இல்லைம்மா ஸ்பைவேர். எதுவும் பண்ணவிட மாட்டேங்கிது"

"அப்படினா?"

"இது வைரஸ் அளவுக்கு ஒண்ணும் அவ்ளோ டேஞ்சரஸ் இல்லை! ஃபைல்ஸ் எதையும் "கரப்ட்" பண்ணாதுனு சொல்றாங்க."

"உனக்கு என் ஃப்ரெண்டு ரஞ்சனி தெரியும் இல்லை?"

"ஆமா, அவங்க ஏதோ யு எஸ் ல செட்டிலாகிட்டாங்கனு சொன்னியே?'

"ஆமடி! அவள பார்த்தேண்டி! இந்தியா வந்திருத்தாள்!"

"அப்படியா?"

"இதைக்கேளுடி கொடுமையை! அவ பொண்ணு அங்கேயே பொறந்து வளர்ந்து இப்போ யாரோ அங்கே உள்ள ஒரு கருப்பு ஆளை டேட் பண்ணூறாளாம்! அவனையே கல்யாணம் பண்ணிக்குவாளோனு பயப்படுறாள்!"

"நெஜம்மாவா?! ப்ளாக் ஆளை, பிராமணா ஆத்துப்பொண்ணு கட்டிக்க போறாளா?"

"இல்லடி, இப்போ சும்மா டேட் பண்ணுறாளாம்!"

"சும்மா டேட்டா?!உனக்கு டேட் னா என்னனு தெரியுமா?"

"ஏண்டி?"

"இல்லை டேட் பண்ணினா, எல்லாமே செய்வாங்கம்மா! கேக்கவே நல்லா யிருக்கும்மா!"

"என்னடி நல்லாயிருக்கு?"

"இதுபோல் hybrid coupleக்கு பிறக்கிற பிள்ளைகள் ரொம்ப இண்டெரெஸ்டிங்கா இருப்பாங்களாம்!"

"என்னவோ போ! அவ அழாத கொறைதான் இதை சொல்லும்போது பாவம்!"

"நீ ஒண்ணும் கவலைப்படாதே! நான் இந்தியனைத்தான் கல்யாணம் பண்ணுவதா இருக்கேன். இதைச்சொல்லத்தான் கூப்பிட்டயா?"

"இல்லடி சும்மாதான் கூப்பிட்டேன்."

"சரிம்மா வச்சிடவா?"

"சரிடி பிருந்தா! கவனமா இருடி!"

"சரிம்மா, பை!"

--------------------

"என்ன ஆச்சு, கண்ணன்!"

"ஒரு quick scan பண்ணினேன், பிருந்த். ஓரளவுக்கு க்ளீன் பண்ணி ஸ்பைவேர் எல்லாம் ரிமூவ் பண்ணிடுச்சு!"

"நெஜம்மவா!"

"ரிஸ்டார்ட் பண்ணுறேன் பாரு!"

"அந்த விண்டோ ஓப்பென் ஆகலை! Let me give you a long kiss!"

" "

"உங்கம்மா என்ன சொன்னாங்க?"

"சும்மா கூப்பிட்டாங்களாம். ஒரு பழைய ஃப்ரெண்டு இந்தியா விசிட் பண்ணும்போது பார்த்தாங்களாம். அவங்க ஃப்ரெண்டுவுடைய பொண்ணு இங்கேயே பொறந்து வளர்ந்தவ, கண்ணன். அவ, ஒரு ஆஃப்ரிக்கன் அமெரிக்கனை டேட் பண்ணூறாளாம்! அவங்க அம்மாக்கு ஒரே கவலையாம்!"

"ரியல்லி? once you go black, you never go back னு சொல்லுவாங்க தெரியுமா!"

"அப்படினா என்ன கண்ணன்?"

"Once any other race girl had sex with a black man, they will never come back to their race! வாழ்நாள் பூராம் கருப்பரோடதான் வாழ்வாங்கனு சொல்லுவாங்க"

"நெஜம்மாவா? ஏன்?"

"It is believed black people are "gifted" and "well-equipped" in their "penis size" and, they are "great lovers". So, that girl will never be happy with anybody but black"னு சொல்றாங்க!'

"ஹா ஹா ஹா நெஜம்மாவா!!!"

"வெள்ளைக்காரங்களே இப்படினா இந்தப்பொண்ணு இந்தியனா?'

"ஆமா, ப்ராமின் பொண்ணு!"

"பிராமணப் பொண்ணு கருப்பரை விரும்புறாளா!!!!"

"ஒரு வேளை அவனை கொஞ்ச காலம் டேட் பண்ணிட்டு, அப்புறம் டம்ப் பண்ணிட்டு நம்ம ஊர் இந்தியனை, யாராவது அம்பியை, கல்யாணம் பண்ணிக்குவானு அவங்க அம்மா இன்னும் நம்பலாம்!''

"சாண்ஸே இல்லை! நிச்சயம் அவனோட இல்லைனா இன்னொரு ப்ளாக்கோடதான் அவள் வாழ்நாள் முழுவதும் வாழுவாள்!"

"Is this true that black people are great lovers?"

"OK I will give you few links. Check them out! They talk about their experience"

"ஹா ஹா ஹா"

"சிரிக்காதே! இந்த லின்க் பாரு பிருந்த்!"

"ஹா ஹா ஹா. That is a debate!"

"இன்னொரு லின்க் தர்றேன் பாரு. இந்தியர்கள் பத்தி! ''

"என்னது?"

"இந்தியர்கள் இந்த விசயத்தில் ரொம்ப பாவம்னு சொல்லுவாங்க. Check out this link!"

"LOL! நீங்களும் இந்தியர்தானே?"

"ஆமா, So what? It is a serious study and TRUE, Brindh!"

"இதைப் படிச்சா இந்தியர்கள் ரொம்ப அஃபெண்ட் ஆவார்கள். இல்லையா கண்ணன்?"

"It is a fact, darling! பொதுவாக கருப்பர்களை இந்தியர்கள் எத்தனை விசயத்தில் எவ்வளவு மட்டமா நெனைக்கிறாங்க தெரியுமா, பிருந்த்? இதுலயாவது அவங்க "பெரிய ஆளா" இருக்கட்டுமே?"

"உண்மைதான். It does not matter to me! I love the way you make love, darling!"

-தொடரும்


Wednesday, April 6, 2011

விஜய்காந்த் என்கிற கேவலமான அரசியல்வாதி! அம்மாவின் பெருந்தவறு!

அதிமுக கூட்டணி இந்தத் தேர்தலில் தோத்தால், பலிபோடப்படும் முதல் ஆள் இந்த அரைகுறை அரசியல்வாதி, கோமாளி விஜய்காந்த் தான்! இவர் செய்த அரசியல்கூத்தால் ஏற்பட்ட வெற்றிக்கு திமுக அணி இவருக்கு பாராட்டுக்கூட்டம் போட்டாலும் அதிசயப்பட ஒண்ணுமில்லை!

* இந்த கோமாளி, தனக்குக் கிடைத்த , அந்த குடிகாரன் பட்டத்தை தூக்கி எறிவதுபோல பொதுவில் நாகரிகமாக நடந்துகொள்ளத்தவறியது மட்டுமல்லாமல் பொது இடத்தில் யாரையோ அடிப்பதுபோல நடந்து அசிங்கமாக நடந்துகொண்டார்!

* சரி, எங்கேயோ மேலே இருந்து காருக்குள் நடப்பதை சாமர்த்தியமாக எடுத்துவிட்டார்கள் என்பதை உணர்ந்ததும், அதை சமாளிக்கத் தெரியவில்லை என்றால், அதைப்பற்றிப் பேசாமலாவது இருக்கனும், "நான் என் கட்சிக்காரனைத்தான் அடித்தேன் உன் கட்சிக்காரனையா அடிச்சேன்"னு இந்தாளு பேசிய வசனம் படுகேவலமா இருந்தது. ஜெயா, தலையில் அடித்துக்கொண்டு இருப்பார்!

* சரி, நடந்தது நடந்துவிட்டது, கோவையில் சேர்ந்து பிரச்சாரம் பண்ணுவோம் என்று என்ன எழவுக்கு சொல்றாங்க?! ரெண்டு பேரும் ஒரே மேடையில் பேசுவதென்பது முடியாது என்றால் பேசாமல் மூடிக்கொண்டு இருக்க வேண்டியதுதானே? சேர்ந்து வருவோம் என்று பல பத்திரிக்கையில் எழுதிவிட்டபிறகு, எதிர்கட்சிக்கு அவல் போடுவதுபோல மேடையில் சேர்ந்து வரவில்லை! இதுவும் இந்தாளு படுமட்டமான அரசியல்வாதி என்பதற்கு இன்னொரு அத்தாச்சி!

விஜய்காந்தை பிடித்தவர்களும் சரி, பிடிக்காதவர்களும் சரி, இந்த மகா மட்டமான அரசியல்வாதி விஜய்காந்தை நினைத்து "என்ன ஒரு மட்டமான ஆள் இவன்!" என்றுதான் இன்று நினைத்துக்கொளவார்கள்!

ஆக மொத்தத்தில் விஜய்காந்துவை கூட்டணியில் சேர்த்ததால் 10% ஓட்டுக்கள் வரும் என்றாலும், இவர் பண்ணுகிற கூத்தால் இழக்கும் பொதுமக்கள் ஓட்டு 20% ஆவது இருக்கும். கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் நஷ்டம்தான் அம்மாவுக்கு!

இந்தாளை கூட்டணியில் சேர்க்காமல் வைக்கோவுக்கு 20 சீட் கொடுத்திருந்தால், இதுபோல் ஒரு நிலை உருவாகி இருக்காது! "அம்மாவுக்கும்" அடி சறுக்கும்! இந்த முறை அம்மாவின் கணக்கு தப்புக் கணக்க்காகி விட்டது என்னவோ உண்மைதான்! பாவம்!


Tuesday, April 5, 2011

எலக்ஷன் கமிஷனிடம் மாட்டியது 24 கோடி! மாட்டாதது எத்தனை கோடியோ?

சட்டமன்ற தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக கறுப்புப் பணம் எல்லாம் கோடி கோடியா வெளியே வருகிறது! நேற்று எலக்ஷன் கமிஷன் அதிகாரிகளிடம் திருச்சி அருகில் 5.1 கோடி கறுப்புப் பணம் மாட்டியுள்ளது! இதுவரை 24 கோடி பணமாகவும், பொருளாகவும் மாட்டியுள்ளதாம். சரி, மாட்டினது இவ்ளோ பணம்னா, மாட்டாமல் தப்பிச்சப் போன பணம் எத்தனை எத்தனை கோடிகளோ!






நன்றி ஹிந்து பத்திரிக்கை!


எலக்ஷன் கமிஷன் அதிகாரிகள் உண்மையிலேயே திறம்பட செயல்படுகிறார்களா?

இல்லைனா அப்படி செயல்படுவதாக "கணக்கு" காட்டுறாங்களா? யாருக்குத்தெரியும்? :)


ஏழைமக்களுக்கு போகும் பணத்தை அரசாங்கம் பறிக்கிறதுனு எலக்ஷன் கமிஷன் அதிகாரிகளைக் காட்டி யாரும் பிரச்சாரம் பண்ணாமல் இருந்தால் சரிதான்! :)))

விஜய் மக்கள் இயக்கத்தலைவர் திமுகவுக்கு ஆதரவு!

அகில இந்திய விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஜெயசீலன் ஒரு ரசிகர் பட்டாளத்துடன் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டாராம்! இப்போதைக்கு எஸ் எ சி உப்பு விக்கப் போனா மழை பெய்து! மாவு வாங்கப்போனா காத்தடிக்கிது! சட்டப்படி குப்பை மரண அடி வாங்கிய இந்த நிலையில். தன்மானம் உள்ள சுயசிந்தனை கொண்ட விஜய் ரசிகர்கள், எஸ் எ சி யிடம் "நீ என்ன சொல்றது நான் என்ன கேக்கிறது?" னு திமுக வுக்கு கொடிபிடிக்கிறார்கள்.

விஜய் மக்கள் இயக்கம்னு விஜயும் எஸ் எ சி யும் மட்டும் இதில் இருந்தால் பிரச்சினையில்லை! மக்களுக்கு தொண்டு செய்ய வந்த ரசிகர்களை தான் சொல்றதுக்கெல்லாம் தலையை ஆட்டனும்னு எஸ் எ சி நினைத்தது படுமுட்டாள்த்தனம்! விஜய் ரசிகர்களெல்ல்லாம் ஜெயா ரசிகர்களாவோ, இல்லை கலைஞரை மதிப்பவர்களாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை திடீர் அரசியல்வாதி எஸ் எ சி மற்றும் விஜய் முதலில் உணரனும்.

விஜய் மக்கள் இயக்கம் நான் சொல்றபடி ஜெ க்கு ஆதரவு கொடுக்கனும்னு நெனைத்த எஸ் எ சி யை முட்டாளாக்கி உள்ளார் விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஜெயசீலன்!

ஆரம்பமே மரண அடியாக இருக்கு! என்னத்தை இந்த எஸ் எ சி, ஜெ க்கு ஆதரவா கொடிபிடிச்சு ஒரே கிழியாக் கிழிச்சு பாடையிலே போகப்போறாரோ.. பாவம் விஜய், இப்படி ஒரு அப்பா அவருக்கு வந்து வாய்த்து, அவரை எப்படியெல்லாம் தலைகுனிய வைக்கப்போறாரோ! :(

Monday, April 4, 2011

இந்திய ஒருமைப்பாட்டை வளர்க்கும் கிரிக்கட்?!

உண்மைத்தமிழன், வினவு மற்றும் பலர், கிரிக்கட்டை எல்லோரும் வெறுக்கனும்னு நம்புறாங்க. கிரிக்கெட்டை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லைனு நான் நம்புறேன். நம்ம கேப்டன் (லூசு விஜய்காந்தை சொல்லல) தோனி ஒரு வடஇந்தியன்! அதுவும் ஒரு பிஹாரி! ஆனா இன்னைக்கு இந்தியாவில் வட இந்திய மாநிலத்தவர் மட்டுமல்லாமல் தென்னிந்திர்யர்கள் மற்றும் தமிழர்களும் (சூப்பர் கிங்ஸ் கேப்டன் என்பதாலும்) தோனியை நம்மில் ஒருவராக நெனைக்கிறாங்க (இந்தியன் என்கிற உணர்வுடன்). தோனி பேசும் மொழியோ, தோனியின் சாதியோ, மதமோ இல்லை தோனி ஒரு பிஹாரி என்றோ யாருமே நினைக்கவில்லை! அவர் ஒரு இந்தியன்! நம் இந்திய அணியின் சிற்ந்த கேப்டனாக இருந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துத்தரும் தோனி வாழ்க என்றுதான் எல்லாருமே ஒரு மனதாக வாழ்த்துறாங்க!

முன்னால் எல்லாம் கவாஸ்கர், கபில்தேவ் வெங்சர்க்கார்னு ஒருத்தனை ஒருத்தன் மட்டம் தட்டிக்கிட்டு திரிவார்களாம். அவங்களுக்குள்ளே நல்ல டீம் வொர்க் இல்லைனு சொல்றாங்க. அப்புறம் ஐயங்கார் (ஸ்ரீகாந்த்) அடிச்சா ஜெயிப்போம் இல்லைனா அதோகதிதான் என்பார்களாம்! ரவிசாஸ்திரியும், அசாருதினும் எந்த க்ரிட்டிகல் மேட்ச்லயும், தோனி போலவோ, யுவராஜ் சிங் போலவோ அடிச்சு இந்தியாவை காப்பாத்தியது அரிதிலும் அரிது. 1983 ல பெற்ற உலகக்கோப்பை வெற்றியைவிட இன்று இந்தியா பெற்ற வெற்றி மிகப்பெரியதுனு எனக்குத் தோனுது!

சில வருடங்கள் முன்னால் ஐ பி எல் கிரிக்கட் ஆரம்பித்ததால், முன்புபோலில்லாமல் பல மாநிலங்களில் உள்ள இளம் விளையாட்டு வீரர்களுக்கு நெறையா "ஆப்பர்ச்சுனிட்டி" (வாய்ப்புகள்) கெடைக்கிறது என்று சொல்லலாம். அதனால்தான் இன்றைய நிலையில் நம் அணியும் ஆஸ்திரேலிய அணிபோல மிகவும் தரமிக்கதாக உயர்ந்துள்ளது.

இந்த ஒரு சூழ்நிலையில் எல்லோரும் விரும்பும் கிரிக்கட்டை கேவலமாக விமர்சிக்காமல், நாம் இந்தியர்கள் என்று ஒருமனதாக எல்லோரும் நினைக்க, போராட, நாட்டுப்பற்ரை வளர்க்க கிரிக்கட்டை ஒரு கருவியாக பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.


Sunday, April 3, 2011

வடிவேலுவின் நெஜவாழ்வில் வில்லன் சிங்கமுத்து!

சிங்கமுத்துவை வடிவேலு, "என் கூடவே இருந்து என்னை கழுத்தறுத்து, எனக்கு சொத்து வாங்கிக்கொடுக்கிறேன்னு பொய் டாகுமெண்ட்ஸ் கொடுத்து கோடிக்கணக்கில் என் பணத்தை ஏமாத்திப்புட்டான்!" என்றும் "இதைப்பத்தி யாரிடமும் சொன்னால், என் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பேன், என்னுடைய வீக்னெஸ் எல்லாத்தையும் வெளியில் சொல்லுவேன்!" என்றும் என்னை மிரட்டினார் என்று சுமார் ஒரு வருடத்துக்கு முன்னால, போலிஸ் ஸ்டேஷனில் கம்ப்ளையின் பண்ணினார்.

இன்னைக்கு அதற்குப் பழிக்குப் பழிவாங்க பொறுப்பா அதிமுக கூட்டணி சார்பில் தன்னை இணைத்து, அவர்கள் ஆதரவுடன் வந்துவிட்டார் வடிவேலுவின் நெஜ வாழ்வில் வில்லன் சிங்கமுத்து!

சிங்கமுத்துவின் பேட்டியில்/பிரச்சாரத்தில் அவர் சொல்லுவது..

* வடிவேலு சட்டையை கழட்டினால் அவன் உடம்பு எஸ் வடிவத்தில் இருக்கும்!

*சென்னைக்கு வரும்போது சாராயம் வாங்கி குடித்தவன் இன்னைக்கு ரெமி மார்டின் Remy Martin குடிக்கிறான்.

*வடிவேலுவின் குழந்தைகள் சென்னைக்கு சிரங்குகளுடன் வந்தன!

சிங்கமுத்து விமர்சனம் இங்கே க்ளிக் செய்யவும்!

வடிவேலுக்கும் விஜய்காந்துக்கும் என்ன பிரச்சினைனு தெரியாது! ஆனால் ரெண்டு பேருக்கும் சண்டை வந்ததுக்கு காரணம் திமுக இல்லை! அவர்கள் சண்டையை பயன்படுத்திக்கொண்டது திமுகனு சொல்லலாம்! இந்த அரசியல் கால்ஷீட்க்கு வடிவேலுக்கு எத்தனை கோடி கொடுக்கப்பட்டதும்னு தெரியலை! அதைவிட வடிவேலுவின் அடாவடிப் பேச்சுக்குக்கு தீணி போட்டது ஜெயாவின் குடிகாரன் பட்டம்! மற்றும் விஜய்காந்து பாஸ்கரனை அடிச்சதாக சொல்லப்படும் வீடியோ!

அதேபோலவே, வடிவேலுவை "கவனிக்க" வடிவேலுவின் முன்னாள் நண்பன் இன்றைய எதிரியான சிங்கமுத்துவை வடிவேலுவைவிட பலமடங்கு கேவலமாகப் பேசி பழிக்குப் பழி வாங்க "விலைபேசி, தயார் செய்த" ஜெயா மற்றும் விசயகாந்தின் அரசியல் தந்திரத்தைப் பாராட்டுவோமா?!

வடிவேலு இண்ணொசண்டாக இருந்தால், வடிவேலுவைப் பொறுத்தவரையில், துரோகிகள் பலவகை! தன்னை வஞ்சித்த தன் கடந்தகால வாழ்க்கையைத் தெளிவாகத் தெரிந்த சிங்கமுத்து வடிவேலுவை அசிங்கமாக விமர்சிப்பதால் துரோகிகளிலேயே வடிகட்டின துரோகி! ஆனால் ஒரு வேளை சிங்கமுத்து அப்பாவியாக இருந்தால்? வடிவேலு சிங்கமுத்துமேலே வைத்த குற்றச்சாட்டுக்ள எல்லாம் பொய்யாக இருந்தால்? அபப்டியும் இருக்கலாம்தான். உண்மையிலேயே சிங்கமுத்து பயங்கர மோசமான் ஆளா? இல்லை வடிவேலுதான் வீண் பலி சுமத்தினாரானானு தெரியலை.

எது எப்படியோ, இன்னைக்கு விஜய்காந்துக்கு ஆதரவா வடிவேலைப்பத்தியும், அவர் குடும்பத்தைப் பத்தி சிங்கமுத்து விமர்சிக்கும் வார்த்தைகள் வடிவேலு விஜய்காந்தை விமர்சிக்கும் விமர்சனங்களைவிட ஒரு படி மேலேயே கேவலமா இருக்கு!

சிங்கமுத்துவை இப்போ விலைக்கு வாங்கி இதுபோல் கேவலமாகப் பேச வைத்த விஜய்காந்த்தும் மற்றும் ஜெயாவும் வடிவேலை விலைக்கு வாங்கிய கலைஞரைவிட எந்த வகையில் உயர்வுனு எனக்குத் தெரியலை?

வடிவேலு-சிங்கமுத்து பழைய கதை 1

வடிவேலு சிங்கமுத்து பழைய கதை 2


Saturday, April 2, 2011

இந்தியா வெற்றி!!

தோனி ஆடவேண்டிய நேரத்தில் ஆடி இந்தியாவை காப்பாத்தி இருக்கார்! வாழ்த்துவோம் இந்திய கிரிக்கட் அணி கேப்டன் தோனியை மற்றும் இந்திய அணியை! :)

Friday, April 1, 2011

எளைய தளபதி விஜய் அதிமுகவுக்கு இன்னொரு பலவீனம்!

இப்போ வெளியே வந்த எஸ் எ சி யின் "சட்டப்படி குற்றம்" பெருங்குப்பையாம்! ஆணானப்பட்ட பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜாலேயே இன்னைக்கு தமிழ் சினிமாவில் ஒண்ணும் சாதிக்க முடியலை! அப்படி இருக்கும் நேரத்தில் இந்த வீணாப்போன அரசியல் காமெடியன் எஸ் எ சி என்னத்தை படம் எடுத்துக் கிழிக்க முடியும்?

விஜயோட கசின், விக்ரந்த், மற்றும் சத்யராஜை வச்சு ஏதோ அரசியல் தாக்குதலாக எடுத்து தேர்தலுக்கு முன்னால ரிலீஸ் பண்ணனும்னு அவசரத்தில் வெளியிட்டதால் வெந்தும் வேகாமலும் அரைவேக்காடாக வந்திருக்காம் இந்தப் படம். கொஞ்ச நாள்ல பெட்டிக்குள்ளே போயி உக்காந்துக்கிடுமாம்! என்னவோ உலகத்தில் இல்லாத படத்தோட வந்திருக்கேன்னு ரிலீஸ் பண்ணி கடைசியில் படம் மண்ணைக்கவிடுச்சு, சட்டப்படி குற்றம் இல்லை சட்டப்படி குப்பை!

இதுல எஸ் எ சந்திரசேராவுடன் தமிழ்ப்படத்தில் வாய்ப்பில்லாத சத்யராஜ்ம் சேர்ந்துக்கிட்டு திமுக ஆட்சியில் நடந்த "ஸ்கேம்" எல்லாம் பத்தி பூடகமா விமர்சிக்கராங்கலாம்!

ஆனால் சத்யராஜ் தெளிவாக சொல்லிப்புட்டாரு! அவரு வெறும் ஒரு நடிகராம்! காசுகொடுத்தா என்ன ரோல்னாலும் நடிப்பாராம்!கீழே இருக்கு இவரு சமீபத்தில் உளறிய உளறல்!

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும் போதுதான் கலைஞர் வசனத்தில் பாலைவன ரோஜாக்கள் படத்தில் நடித்தேன். அதில் அப்போதிருந்த புரட்சித்தலைவர் அரசுக்கு எதிரான பல விஷயங்களை சுருக்கென்று எழுதியிருந்தார் கலைஞர். அதை பார்த்துவிட்டு என்னை எதுவும் கேட்கவில்லை எம்ஜிஆர். நான் நடித்த அமைதிப்படை அரசியல்வாதிகளை நார் நாறாக கிழிக்கிற படம்தான். அந்த படம் வெளியான நேரத்தில் ஜெயலலிதா மேடம்தான் சிஎம் ஆக இருந்தாங்க. அப்பவும் என் மேல் அவங்க கோபப்படல.

இப்போது இந்த படத்திலும் (சட்டப்படி குற்றம்) நான் அனல் தெறிக்கும் வசனங்களை பேசியிருக்கேன். என்னை பொறுத்தவரை நான் ஒரு நடிகன். அவ்வளவுதான். என் மீது எந்த விமர்சனமும் வராது என்று நம்புகிறேன் என்றார்.


பகுத்தறிவு பேசும் சத்யராஜ், கேவலம் பணத்துக்காக என்ன வசனம்னாலும் பேசுவேன், எவனோட வேணா கூட்டுசேர்ந்து அரசியல் வசனம் பேசுவேன்னு சொல்றாரே, அப்போ சத்யராஜ், பணத்துக்காக, நடிப்புத் தொழிலுக்காக, தமிழின எதிரி ராஜ்பக்சேயாவும் நடிக்கச் சொன்னா நடிப்பாரா?

முண்டம் வருண்!
இப்படியெல்லாம் பகுத்தறிவுவாதிபோல கேள்வி கேக்கப்படாது! கம்முனு கெட!

ஆக படத்தில் வர்ற ஆளுங்கட்சிக்கு எதிரா வர்ற அரசியல் மேட்டருக்கும் சத்யராஜுக்கும் சம்மந்தம் இல்லை! ஸ்ரீகுமரன் தங்கமாளிகைல "ஃபிக்ஸெட் ப்ரைஸ்" கமர்சியல் மாதிரித்தானாம் இதுவும்! சரி விடுங்க!

ஆமா நடிகர் விஜய்க்கு இப்போ என்னங்க பிரச்சினை????

காவலன் மிகப்பெரிய வெற்றினு பிதற்றிக்கொண்டு இருக்கும், விஜயின் உண்மை நெலவரம் என்னனு பார்த்தால்.. நெறையாத்தர சொன்னது போல தாந்தான் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்னு நெனச்சுக்கிட்டு இருந்த இவர் மனக்கோட்டையை நேத்து வந்த சின்னப்பசங்கல்லாம் தகர்த்து எறிந்துகொண்டு இருக்காங்களாம். அதான் உண்மையிலேயே பிரச்சினையாம்!

பாக்ஸ் ஆஃபிஸை பொறுத்தவரையில் பொங்கலுக்கு வந்த சிறுத்தை, இவர் படம் காவலனை கழுத்தில் கடிச்சு திண்ணுப்புடுச்சாம். இது பத்தாதுனு ஆடுகளம் தரத்தில் காவலனைவிட பெட்டர்னு ஆயிப்போச்சு! தனுஸ் க்ரிட்டிக்ஸ்களிடம் கண்ணா பின்னானு பாராட்டு வாங்கிப்புட்டாராம்! ஆக, காவலன் "அவுட்கம்" வெறும் ஓ கே. அம்புட்டுத்தான்! ஒண்ணும் பெருசா சாதிக்கலை! இதான் இப்போ விஜய்க்கு பிரச்சினை.

இல்லையே ஆளுங்கட்சி அராஜகம் செய்து அவர் படத்தை எல்லாம் கவுத்துறாங்கலாமே????

எந்த ஆளுங்கட்சியும், வெற்றிக்கொடி கட்டு, வருங்காலம் நம்ம கையில்தான்னு பாடினால் அந்த நடிகனை தட்டத்தான் செய்வார்கள்! நம்ம ஜெயா சும்மா இருந்த ரஜினியை வம்புக்கு இழுக்கவில்லையா? இதே ஜெயா நாளைக்கு ஆட்சியை பிடிச்ச பிறகு இதேபோல "நாந்தான் அடுத்த முதல்வர்"னு விஜய் பாடினால் "சப்ரஸ்" பண்ணத்தான் போறாரு.

ஆனால் எதார்த்தமாக தன் படங்களுக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை, தன்மவுசு குறைவதுக்குக் காரணம் ஆளுங்கட்சிதான்னு நம்புகிறார் இந்த பிறநலவாதி விஜய்! இவர் வாயால வர்ற பிரச்சினைதான் பாதி!

ஆனால் காவலன் ரிலீஸ் பண்ணுற டென்ஷனில்
திமுகதான் என் படங்களை கவிழ்த்துனு வெளிப்படையாச் சொல்லி புலிவாலைப்பிடிச்சுட்டாரு விஜய்! பிடிச்சுட்டு இப்போ ஏன் பிடிச்சோம்னு விஜய் ஒரு மாதிரி அரண்டு போயி இருக்காரு. இன்றைய அரசியலில் திமுக வுக்கு எதிர்த்து கொடிபிடித்தே ஆகனும்னு ஒரு சூழல் விஜய்க்கு உருவாகிவிட்டது! அதனாலதான் விஜயும் அவர் அப்பாவும் அதிமுக வுக்கு ஆதரவு, ஆதரவுனு சொல்லிக்கிட்டு இருக்காங்க!

உங்களுக்குத்தெரியுமா? நமம விஜய், விஜய் மக்கள் இயக்கம்னு ஒரு இயக்கம் வச்சிருக்காராம். ஆனால் அதன் தலைவர் யாரு? ஒருவேளை அவரு அப்பாதானோ? எஸ் எ சி "விஜய் மக்கள் இயக்கம்" தலைவரா இல்லை கொ ப செ வா என்னனு தெரியலை! விஜயோட மக்கள் இயக்கத்தைப் பத்தியும் அதனுடைய தேர்தல் பிரச்ச்சாரம் பத்தியும், விசை எதுவும் சொல்றதுக்கு முன்னாலே அவர் அப்பா வந்து ஏதாவது சொல்றாரு..விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதராவாம். விஜய் பிரச்சாரம் பண்ணூவாரானு விஜய்தான் சொல்லனுமாம்! ஆனால் இந்த வீணாப்போன விஜய் ரசிகர்கள் யாருக்கு சப்போர்ட் பண்ணனும்னு அவரு அப்பா எஸ் எ சி சொல்லுவாராம்!

Actor Vijay's Makkal Iyakkam to support AIADMK

Special Correspondent

TIRUCHI: Ilaya Thalapathy Vijay Makkal Iyakkam, a people's movement launched by actor Vijay, has decided to support the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) led front in the Assembly elections.

S.A. Chandrasekar, noted film director and father of actor Vijay, called on AIADMK General Secretary Jayalalithaa at Sangam Hotel here on Sunday noon and informed her about the decision.

Later Mr. Chandrasekar told presspersons that the Iyakkam favoured a political change in the State for its overall development and for the wellbeing of all sections of the society. The Iyakkam is of the firm view that political change is the need of the hour, taking into consideration the happenings in various fronts.

Enormity of violence, price hike and rampant corruption prevailing in the administration were the three reasons that forced the Iyakkam to seek a change of government. “We will highlight all these issues during the campaign,” he said.

The Iyakkam will extend its total support for ushering in such a political change, to enable the AIADMK to capture power and form the next Government under Jayalalithaa.

Responding to a query, Mr. Chandrasekar said the decision to support AIADMK in the elections was not a prelude to the Iyakkam turning into a political movement. “We are not a political outfit. We are not against anybody. We only want a political change in the State now in the interest of the whole society.”

Mr. Chandrasekar said he will soon commence his campaign.

When asked whether Vijay will also campaign for the AIADMK front, he replied that it was for the actor to decide.
* மக்கள் இயக்கம் விஜயின் இயக்கம்! இதில் யாரு உறுப்பினராக இருப்பா? விஜய் ரசிகர்கள் உறுப்பினர்களாக இருப்பாங்க! விஜய் மக்கள் இயக்கத்தைப் பத்தி விஜய்தானே பேசனும்? விஜய் மக்கள் இயக்கத்தைப்பத்தி பேச சந்திரசேகரா யாரு?? விஜய் ரசிகர்கள் என்ன செய்யனும்னு சந்திரசேகரா எப்படிங்க சொல்லலாம்? அப்பானு சொல்லாதீங்க! அதெல்லாம் வீட்டுக்குள்ளதான்! விஜய் ஒரு வளர்ந்த மேஜரான பையன்/"அப்பா" இல்லையா? என்ன எழவுக்குனாலும் இந்தாளுதான் எதையாவது உளறிக்கிட்டு திரிகிறான்! ஒரு வேளை மக்கள் இயக்கத்தில் எஸ் எ சி உறுப்பினரா? இல்லை அதில் செயலாளரா? இல்லை, கொள்கை ப் பரப்பு செயலாளரா? இல்லை இந்த இயக்கமே சந்திரசேகரா உடையதா? இந்த விளக்கங்கள் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை!

என்னைப்பொறுத்தவரையில் விஜயும் அவங்க அப்பா உளறுவாயி சந்திரசேகராவும் அதிமுகவுக்கு இன்னொரு பலஹீனம்!

ஏன்???

ஒண்ணுமட்டும் கவனிக்கவும்! விஜயை வெளிப்படையா திமுக இதுவரை எந்தவிதமாகவும் விமர்சிக்கவில்லை! காவலன் பிரச்சினையோ, கருமாதி பிரச்சினையோ, இல்லை இந்த சட்டப்படி குப்பைப் படம் பிரச்சினையோ, எல்லாமே மறைமுகமாகத்தான் நடந்து இருக்கு!


அப்படி இருக்கும்போது திமுகவுக்கு எதிரா விஜய் ஏன் பிரச்சாரம் செய்கிறார்?

காவலன் படத்துக்கு வந்த தன் சொந்தப் பிரச்சினைக்காகவா? சட்டப்படிக் "குப்பை" படம் ரிலீஸுக்கு வந்த சொந்தப் பிரச்சினைக்காகவா? சரி, இதையெல்லாம் பிரச்சாரத்தின் போது வெளியிலே சொல்ல முடியுமா? முடியாது! ஏன் முடியாது? இவர்கள் சுயநலம்தான் இதில் தெரியும்!

ஆக விஜயும், விஜயோட வாயி எஸ் எ சி யும், அதிமுவுக்கு சப்போர்ட் செய்வதால், திமுகவை நேரிடையா எதுவும் குற்றம் சொல்ல முடியாது! சும்மா ஆட்சி மாற்றம் தேவைனு இவங்க சொல்வது இவங்க படத்தை ஓட்ட முடியலையேனு வந்த சுயநலம்தான் என்று மக்களுக்குத் தெரியும்! அதனால இவங்க தேர்தல் பிரச்சாரத்தால ஒரு எழவும் ஆகப்போவதில்லை! ஆத்தாவுடைய கட்சி செவிச்சாலும் தோத்தாலும் அதில் இவர்களுடைய காண்ட்ரிப்யூஷன் ஒண்ணுமே கெடையாது!

இப்போ லூசு விஜய்காந்து பண்ணுற பிரச்சாரக் காமெடியை பார்த்துட்டு விஜய், நிச்சயம் பிரச்சாரத்தில் இறங்கமாட்டார்னு நம்புறேன்! பார்க்கலாம்!