Tuesday, November 21, 2017

சுனா சாமி! தலையை வெட்டுவேன்னு சொல்றது கருத்துச் சுதந்திரமா?

தீபிகா படுகோன் நடித்து வெளிவர இருக்கும் பத்மாவதி படத்திற்கு இந்துமத வெறியன்கள் (தலைவன்கள்) எல்லாம் தலையை வெட்டுவேன்னு சொல்லிக்கிட்டு  இருக்கானுக. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மோடி அரசாங்கம் பொத்திக்கிட்டு இருக்கு!

ஒருவர் தலையை வெட்டுவேன் என்று அறிக்கை விடுவது சட்டப்படி தண்டிக்கப் பட வேண்டியது. அது கருத்துச் சுதந்திரம் கிடையாது. பார்ப்பான் இந்து வெறியன் சுப்பிரமணிய சாமி இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பொத்திக்கிட்டு இருக்கான்.

ஆனால் தீபிகா படுகோன் என்ன நாட்டில் பொறந்தவர், என்ன மதத்தைச் சேர்ந்த்வர்னு கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கான் ஈனப்பார்ப்பான் சுவாமி.

சுவாமி குரைக்கிறான்!
  “Cine actress Deepika Padukone giving us lecture on regression!! Nation can progress only when it is a regression from her perspective.” The remark was then compounded with questions on the actress’ citizenship.

MORON SWAMY!! 

So, only Hindu fanatics like you can talk about regression?? Is that what they taught you in Harvard law??! Or you were brain-dead then???

மறுபடியும் இந்துமத வெறிபிடிச்ச பார்ப்பான் சாமி கத்துறான்!

"This is a controversy, and showing (Queen) Padmini in poor light was its part. They tried the same with Jodha Bai. Many such films have come in the last 10 years. Under UPA regime, such things got a push," added Swamy.

Moron Swamy! 

 Your Hindu leader crossing the line of "freedom of speech"! Dont you have a working brain? Why dont you speak up and explain your brutal leaders what is freedom speech ?!

Moreover, they say it is a fiction! You have NOT seen the movie yet! 

And how the hell you know how queen Padmavati lived her life any way?? 

What an IDIOT you are!!!

--------------------

இது பத்தாதுனு, இவர் நம்ம சல்லிக்கட்டு சண்டியர், ஒலக நாயகர், தெளிவாக ரெண்டு வரி இதை எதிர்த்து ஆங்கிலத்தில் எழுதத் தெரியாமல் ..

23h23 hours ago


I wantMs.Deepika's head.. saved. Respect it more than her body.Even more her freedom. Do not deny her that.Many communities have apposed my films.Extremism in any debate is deplorable. Wake up cerebral India.Time to think. We've said enough. Listen Ma Bharat

 தெரியாமல்த்தான் கேக்கிறேன். இந்தாளுக்கு நாலு வரி தெளிவாக ஆங்கிலத்தில் தலையை வெட்டனும்னு சொன்னவனை கண்டிச்சு எழுதத்தெரியாதா?

இல்லை வேணும்னே இந்து வெறியனுகளுக்கு பயந்துகொண்டு அரைகொறையா உளறுறானா??

தீபிகா படுகோனை தலையை வெட்டணும்னு சொன்ன இந்து வெறியனை, விமர்சிச்சு  இவரால் நேரிடையாக, தெளிவான ஆங்கிலத்தில், இல்லை தமிழில்  கண்டனம் தெரிவிக்க முடியாதா என்ன?

பாரத் மாதா இவரு சொல்றதை கேக்கணுமாம்!

யார் அது பாரத் மாதா?!!

இவரு அப்பத்தாவா?

மேலே இருந்து கேட்டுக்கிட்டு இருக்காரா இவரு உளறலை எல்லாம்?


He sounds like a believer when he calls his grandma Bharat maa!


Thursday, November 16, 2017

லக்‌ஷ்மி என்ன செய்வாள் பாவம்?!!

சங்கர் ராமனை கொலை செய்தது சில திராவிட கைக்கூலிகள். ஆனால் இவர்களைத் தூண்டிவிட்டது யாரு?னுதான் பார்க்கணும். அதேபோல்தான் இந்த லக்‌ஷ்மி.

இன்றும் கலாச்சாரம் தாலினு அழுவதும் ஆம்பளைதான்.  இன்னொரு பக்கம் கலாச்சாரத்தை கள்ளவுறவுக்கு தயார் பண்ணுவதும் ஆம்பளைதான்.

லக்‌ஷ்மி குறும்படத்தில் எல்லாரும் லக்‌ஷ்மி, சேகர்னு னு கைக்கூலிகளை கேள்வி கேட்பது அர்த்தமற்றது என்பதை முதலில் உணரணும். கைக்கூலிகள் காசுக்காக என்ன செய்யச் சொன்னாலும் செய்வார்கள். அது அவர்கள் தொழில்.

இந்த லக்‌ஷ்மி குறும்படம் எடுத்தவன் யாரு? ஒரு பொறுக்கி ஆம்பளைதான். அதான் அந்த இயக்குனர்  பொறுக்கி சூர்ஜன்னோ என்னவோ.

இந்தத் தேவடியாள் மகனுக்கு என்ன வேணும்னா, சும்மா புருஷனோட வாழ்ந்துகொண்டு இருக்கும் பெண்களையெல்லாம் குழப்பி விடணும். உன் புருஷன் சரியில்லை,  நீ செக்கு மாடா உழைக்கிற? அவன் உக்காந்து சாப்பிட்டுக்கொண்ட்டு இருக்கான். உனக்குனு  இன்னும் ஒரு "சோல்-மேட்" இருக்கான். அவனும் ஆம்பளையாயிருந்தாலும் ரொம்ப நல்லவன்-ஆனால்  ஒரு அல்ல சில இரவுகளுக்கு மட்டும்தான்! வாழ்நாள் பூராம் அல்ல! அவன் உன்னை என்னேரமும் புகழ்ந்து கொஞ்ச நாளைக்கு உனக்கு அடிமையா இருப்பான். ஆனால் நீ அவனுக்கு உன்னைத் தரணும்.  (after all nothing is free in the world. Right?) என்பதுபோல் ஒரு பொய்யை அடிப்படையாக வைத்து ஒரு ப்ளாட் தயார் பண்ணுறான்.

இந்தப் பொறுக்கியின்  ப்ளாட் படி,

* புருஷன் சேகரை வில்லனாக்கணும்.

* லக்‌ஷ்மியை பரிதாபமாக காட்டணும்.

* அவள் செய்யும் தவறை சரி என்று நியாயப் படுத்தும் அளவுக்கு சேகரை வில்லனாக்கணும். அதாவது சேகரை ஒரு கேவலமான ஜந்துவாக உருவாக்கணும்.

இதுதான் நம்ம பொறுக்கி இயக்குனரின் ப்ளாட்!

ஆக, இன்னொரு செயற்கை ஆம்பளை ஒருத்தன் இருக்கானாம். அவன் லக்‌ஷ்மியை  எந்நேரமும் பாராட்டும், அவளை உயர்வாக எண்ணும் உயர்வான "ஆம்பளையாம்!"

செயற்கையாக இப்படி ஒரு ஆணை உருவாக்கி அவனோட ஓரிரவு படுக்க வைக்கணும் இதுதான் நம்ம பொறுக்கியோட ப்ளான். அப்படி செய்தால் நல்லா வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களும் தன் புருஷன் சரியில்லைனு புருஷனை வில்லனாக பார்க்க ஆரம்பிப்பார்கள்.

And the whole confused society will get fucked up just like this Director fucked up in his fucking life.

இந்தப் பொறுக்கி இயக்குனரை விட்டுப்புட்டு நம்மாளு எல்லாம் லக்‌ஷ்மி கெட்டவ, இல்லை இல்ல ரொம்ப நல்லவ,  சேகர்தான் வீணாப்போனவன்,னு ஒரே ஆர்ப்பாட்டம்.

ஆக இன்னும் கலாச்சாரம் கலாச்சாரம்னு அழுவதும் ஆம்பளைதான். கலாச்சாரத்தை நாறடிப்பதும்  இந்த சூர்ஜன் மற்றும் பெருமாள் முருகன் போன்ற பொறுக்கிகள்தான்.

Tuesday, November 7, 2017

ஹிந்து மதமும் பெரியாரும் உலகநாயகரும்!

இந்துத் தீவிரவாதிகளைப் பத்தி விமர்சித்துவிட்டு இப்போ "மீடியா" இவர் சொன்னதை தவறாக வெளிப்படுத்திவிட்டது. அப்புறம் தானும் "ஹிந்து" ஃபேமிலியிலிருந்துதான் வந்தவன்தான் னு சப்பைக் கட்டு கட்டுகிறார்.

தந்தை பெரியார் என்னைக்குமே தன் கருத்தை தைரியமாகச் சொன்னவர். அது பார்ப்பன வெறுப்பாகட்டும், அல்லது ஹிந்துக்களை விமர்சித்தவிதமாக இருக்கட்டும். அல்லது கடவுளை விமர்சித்தவிதமாக இருக்கட்டும்.

 நம்ம உலகநாயகர்,  ஹிந்துத் தீவீரவாதிகளை விமர்சித்தது பாராட்டத் தக்கது.


"I definitely don't want to hurt Hindu sentiments, as I myself belong to a Hindu family, but I have taken a different path," he said today.


ஆனால் இப்போ நான் அப்படி எதுவும் சொல்லவில்லை, மீடியாதான் என் கருத்தை தவறாக பயன்படுத்திவிட்டதுனு சொல்லுவதுடன் நானும் "பிறப்பால் ஹிந்து" தான் என்று சொல்லி சமாளிப்பது கேவலமாக இருக்கு. நாளைக்கு நான் "பிறப்பால் பார்ப்பனர்"தான்னு சொல்லுவாரோ என்னவோ.

ஆக, அரசியல்வாதி ஆகிவிட்டால் ஒருவர் தரம் குறைந்து கேவலமான ஆளாக ஆவதைத் தவிர்க்க முடியாது. ஆக நம்மாளு அரசியல்வாதி ஆகிவிட்டார்! வாழ்த்துகள்!